
விலைவாசி உயர்வு குறித்து இண்டிகோ விமானத்தில் அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் கேள்வி எழுப்பிய மகளிர் காங்கிரஸ் தலைவி; ட்விட்டரில் வீடியோ வெளியீடு
நடிகை, தயாரிப்பாளர், ஓவியர், அரசியல்வாதி என பலமுகங்களைக் கொண்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தனது கணவருக்காக ஆசையாக செய்த எக் ஃபிரைட் ரைஸ் செய்து அசத்தியுள்ளார்.…
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக மதுரையில் பாஜக இன்று பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தியது. இதில் மத்திய ஜவுளி மற்றும் பெண்கள் நல மேம்பாட்டுத்துறை…
பாலியல் பலாத்காரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்கள் குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வில் வெள்ளிக்கிழமை மக்களவையில் ஆத்திரமடைந்த பாஜக தலைவர்கள் அவரை மன்னிப்பு…
குஜராத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு கலாச்சார கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி தனது கைகளில் இரண்டு வாள்களைக் சுழற்றியபடி நடனம் ஆடிய வீடியோ…
Azam Khan’s ‘sexist’ remark: நாடாளுமன்றத்தில் அழிக்கமுடியாத கறையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கறையால், ஆண்களுக்கும் அவமானம் தான்
உத்திரப் பிரதேசத்தில் மட்டும் 27 வேட்பாளர்களை தற்போது வரை அறிவித்திருக்கிறது பாஜக.
உ.பி.யில், மோடியின் தொகுதியான வாரணாசியில் மூன்று நாள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பிரியங்கா காந்தி.
நாள் ஒன்றிற்கு 09:20 am, 01:30 pm, 05:00 pm, மற்றும் 08:00 pm என நான்கு காட்சிகள் திரையிடப்படுகிறது
சமூக வலைதளங்களில் எப்போதும் எங்கேஜ்டாகவே இருக்கும் ஒரு அமைச்சர் யாரென்றால் ஸ்மிரிதி இராணி தான்.
பிரபல பாலிவுட் நடிகர்கள் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் திருமணம் ஃபோட்டோ குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கலாய்த்துள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது. தீபிகா படுகோன்…
#MeToo விவகாரம் எம்.ஜே. அக்பர் மீது குற்றச்சாட்டுகள் குறித்து அவர் தான் பேச வேண்டும்
சிறந்த தமிழ்ப் பட விருதுக்கு தேர்வான தமிழகத்தை சேர்ந்த செழியன் உள்ளிட்டோர் விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
முதல்முறை தவறிழைப்பவரின் அங்கிகாரத்தை 6 மாதம் ரத்து செய்யலாம்
அமித்ஷா, ஸ்மிர்த்தி இராணி, அகமது படேல் ஆகிய மூன்று பேர் குஜராத் மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா, தனிப்பட்ட காரணங்களால் தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வாக்குப்பதிவு செவ்வாய் கிழமை காலை ஒன்பது மணி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.