
மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, பிரதமர் மோடியிடம் இன்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.
ஹவுரா -டெல்லி ரயிலில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட சம்பவம், ரயில்வே உணவின் மீது அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில், ரயில் நிலைய மேம்பாலங்களிலும் சோலார் பேனல்களை அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் யாரும் நிரபராதிகள் அல்ல, கொலைக்காரர்கள் என கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
இதே வழக்கில் 31 ஆண்டுகாலமாக சிறையில் இருக்கக்கூடிய மற்ற ஆறு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும்- பழ. நெடுமாறன்!
விசா வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில், விசாரணைக்கு ஒத்துழைக்காததால் பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரி தெரிவித்தார்.
நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால், இந்த படத்தில் மறைந்திருக்கும் கரடியைக் கண்டுபிடியுங்கள். உண்மையில், பலரும் கரடியை கண்டுபிடிக்க முடியாமல் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கின்றனர்
AG Perarivalan released : ராஜூகாந்தி கொல்லப்பட்ட வழங்கில் 19-வயதான பேரறிவாளன், பிரதமரை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டில் இருந்த இரண்டு 9 வோல்ட் பேட்டரிகளை வாங்கியதாக…
உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும் சர்க்கரையுடன் கூடிய சில அத்தியாவசிய ஹேக்குகள் இங்கே உள்ளன!
இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமது முதல் பத்தாண்டு பள்ளிக் கல்வியை கூட முடிக்கவில்லை என்பது கவலைக்குரிய செய்தி. இதில் 59 சதவீதம் பெண்கள். 49.…
நாட்டின் மிக அதிக பணியாளர்களைக் கொண்ட அரசு துறையாக ரெயில்வே இயங்குகிறது. அதேசமயம், கடந்த 6 ஆண்டுகளில் 72 ஆயிரம் பணியிடங்கள் ஒழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Perarivalan case – Supreme Court Verdict Today: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம்…
இந்த குவாரிக்கு அனுமதி கொடுத்தது யார்? இந்த கல்குவாரிக்கு கால நீட்டிப்பு கொடுத்தது எப்போது? இந்த கேள்விகளுக்கு யாருக்கும் விடை தெரியவில்லை.