
மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, பிரதமர் மோடியிடம் இன்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.
ஹவுரா -டெல்லி ரயிலில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட சம்பவம், ரயில்வே உணவின் மீது அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில், ரயில் நிலைய மேம்பாலங்களிலும் சோலார் பேனல்களை அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஒடிசா விமான நிலையங்களில் கட்டண உயர்வை கண்காணிக்க விமான நிறுவனங்களுக்கு மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
’தனி மாநிலங்களாக உணர்வது பிரிவினையை ஏற்படுத்துகிறது. இந்தியா என்ற ஒற்றை சிந்தனைக்கு இது ஆபத்தை உருவாக்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயரிழந்தவர்களின் உடல் சிதைந்தும், கருகியும் இருப்பதால் அவர்களை அடையாளம் காண்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சுவையான வாழை இலை அல்வா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போ
உங்கள் பழத்தை ஜூஸ் செய்வதிலிருந்து இரவு நேர சிற்றுண்டியாக சாப்பிடுவது வரை – இந்த பொதுவான நடைமுறைகள் ஏன் ஆரோக்கியமானவை அல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
“வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது,” டாக்டர் ஜி சுஷ்மா
இமிகிரேஷன் அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட்டை பரிசோதனை செய்தபோது அவர் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.
40-வயதை கடந்த சினேகன் தன்னை விட 16 வயது இளைய பெண்ணான சீரியல் நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ஆட்சியர் மெர்சி ரம்யா விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது என்றும் சிலை அகற்றப்பட்டதாகவும், சேதப்படுத்திவிட்டதாகவும் கூறி தகவல்கள் பொய்யானது என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
விராட் கோலி, ரோகித் ஷர்மா மற்றும் சேதேஷ்வர் புஜாரா போன்றவர்கள் தூசி நிறைந்த விக்கெட்டில் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி செய்வதைக் காண முடிந்தது.