
போலீஸ் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திருவண்ணாமலை மாவட்ட பா.ஜ.க. பட்டியலினப் பிரிவு துணை தலைவர் சி. குபேந்திரன் கைது செய்யப்பட்டார்.
“நேற்று கொண்ட கொள்கைக்கு எதிராக ஏன் தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” – அன்புமணி ராமதாஸ்
பிரான்ஸ் நாட்டு முதலீட்டாளர்கள் தொழில்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயத்துடன் ஆலோசனை.
அ.தி.மு.க பிரமுகர் வீட்டின் பீரோவில் இருந்த ரூ. 38 லட்சம் பணம், 82 சவரன் நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
ரூ.2,400 கோடி முதலீட்டாளர்களை ஏமாற்றிய அவர், 10 மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தார்.
RTPCR-இன் ஆய்வுக்காக, தமிழகம் முழுவதும் 2,951 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.
மிஸ்டு கால் மூலமாக வங்கி கணக்கின் இருப்பு, மினி-ஸ்டேட்மென்ட் ஆகியவற்றை தெரிந்துகொள்ளும் வசதி.
சோலார் மின் உற்பத்தி மற்றும் விழிப்புணர்வில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது என ஸ்வெலக்ட் எனர்ஜி சிஸ்டம் லிமிடெட் சோலார் உற்பத்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்…
சென்னை – கோவை வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கி வைப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார், பஸ் டிரைவர் காளிதாஸ் (வயது 48) என்பவரை கைது செய்தனர்.
மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தும் மக்களின் வசதிக்காக, பார்க்கிங் இடத்தை விரிவுபடுத்த எடுக்கப்படும் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.
வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை கணக்கெடுத்து QR code ஸ்டிக்கர்களை ஒட்டிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காயமடைந்த கலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
கன்னியாகுமரி பாதிரியாரை தொடர்ந்து, பெண்களிடம் கன்னியக்குறைவாக நடந்த மற்றொரு பாதிரியார் போலீசில் சிக்கியுள்ளார்.
டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முதலில் தொடங்கப்பட்டால், இது இந்தியாவின் 11வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகும்.
கலைஞரின் நூற்றாண்டு விழாவை, இந்தியாவையே திரும்பிப் பார்க்க கொண்டாடுவோம் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
லாக்கரில் இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணத்தை எடுத்துச் சென்றதாகவும், அந்த கும்பல் வீடியோ பதிவு செய்து மிரட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.
உடல் நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகரும் மிமிக்கிரி கலைஞருமான கோவை குணா உயிரிழந்தார்.
கன்னியாகுமரியில், மக்கள் ஒற்றுமை மற்றும் உரிமைத் திருவிழா நடைபெறுகிறது.
“இந்திய முழுவதும் அதிகரித்து வரும் இந்த கொரோனா வகை என்பது, XBB, BA2 என்று உருமாற்றம் பெற்ற வைரஸ் பாதிக்கப்படுகிறது” – அமைச்சர் மா.சு.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
Rayar Mess நாளொன்றுக்கு குறைந்தது 100-120 வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்குகிறது.
வினுஸ் இக்லூ, 1995-இல் எஸ். விஜயனால் நிறுவப்பட்ட ஐஸ்கிரீம் கடை, சென்னை மேற்கு மாம்பலத்தின் 2 ரூபாய் ஐஸ்கிரீம் என அழைக்கப்படும் பிரபலமான கடையாகும்.
சென்னை மிகவும் பிடித்திருக்கிறது; பாதுகாப்பாக உணர்கிறோம் – வடகிழக்கு மாநில மக்கள்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 31-வது நினைவு தினத்தை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை ஆர்.ஏ புரத்தில் வீடுகளை இடித்து விட்டு பெண்களை தரைகுறைவாக பேசும் அதிகாரிகள். நீங்கள் செத்தாலும் நாங்கள் வீடுகளை இடிப்போம் என்றும் கூறியிருக்கின்றனர்.
1967ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் குண்டர்கள் தன்மேல் தாக்குதல் நடத்த முற்பட்ட வேளையில், அவரின் உயிரை காப்பாற்றிய பெண் தான் கோட்டூரிலுள்ள கண்ணம்மா.
டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தனது அனுபவங்களையும் தான் ஆற்றிய பணியைப்பற்றியும் தனது ‘One among and amongst the people’ and ‘A year of positivity’…
இந்த புதிய முயற்சியில் தன்னார்வலராக ஈடுபடுத்திக்கொள்ள illamthedikalvi.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சியை சிறப்போடு நடத்தி வரும் பபாசியின் தலைவர் மற்றும் குழுவிற்கு தன் வாழ்த்துகளை தெரிவித்தார்.
கொஞ்சம் வெயிட் குறைச்சா சூப்பரா இருப்ப… மாறிய உருவ கேலி செய்தலின் வடிவம்; உருவ கேலியால் மன அழுத்தத்தில் உள்ளவரை மீட்பது எப்படி?
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி வட்டத்தின் தலைமையிடமும், பேரூராட்சியுமான திட்டக்குடியில் இருந்து சில நாட்களுக்கு முன்பு அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று வெளியாகியது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இல்லாத…
Aadi 18 Special:ஆடிப்பெருக்கையொட்டி இன்று ஜூலை 31 ஆம் தேதி ஆடல் பாடல் என கிராமிய மணம் பொங்க பல்வேறு கலை நிகழ்ச்சிகளை அவர்கள் நடத்திக் காட்டினர்.
Tamil nadu public service commission: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அரசியல் அமைப்புச் சட்ட அங்கீகாரம் பெற்ற அமைப்பு. தமிழக அரசுப் பணியாளர்களை தேர்வு செய்வது…