
திருநெல்வேலியில் தனது ஹாக்கி பயணத்தை தொடங்கிய பயிற்சியாளர் அரவிந்தன் மாநில மற்றும் தேசிய அணிகளில் இளம் வீரராக விளையாடி இருக்கிறார்.
வனத்துறை சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் இங்கு மின்சார வாரியம் மற்றும் வனத் துறை இருவருக்கும் உள்ள ஈகோ பெரிய அளவில் யானை பலிக்கு காரணமாக அமைகிறது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட ஏழு இடங்களில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்திய ஆல்ரவுண்டர் வீரர் அஸ்வின் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க உள்ளார்.
கோவை பூச்சியூர் வனப்பகுதி அருகே மின் கம்பம் சாய்ந்து விழுந்து யானை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் (SBI) அழைப்புகள் மூலம் வங்கிக் கணக்கு இருப்பைக் கண்காணிக்க சில எளிய நடவடிக்கைகளைக் கொண்டு வந்துள்ளது.
ஸ்ரீனிவாசன் – கனிமொழியின் தந்தை முருகன் – தாய் கவிதா இருவரும் பாலக்கோடு பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
கோவை மாநகர பகுதிகளில் சமீப நாட்களாக பல்வேறு இடங்களில் தீ விபத்து சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பா.ஜ.க-வின் கே. டி. ராகவனுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டநிலையில், சென்னையில் அப்பல்லோவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீசிய சம்பவத்தின் எதிரொலியாக நீதிமன்ற நுழைவு வாயில்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலியல் புகார்கள் குறித்து மாணவர்கள் யாரும் இனி பேசவோ, இணையத்தில் பகிரவோ கூடாது என்று கலாச்ஷேத்ரா நிர்வாகம் கட்டளையிட்டுள்ளது.
மாற்றுப்பாதைகளுக்கான புதிய போக்குவரத்து சிக்னல்கள் இன்னும் நிறுவப்படவில்லை, ஆனால் போக்குவரத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் மற்றும் மெட்ரோ ரயில் ஊழியர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
RTPCR சோதனைக்காக 3,162 பேரிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டன, மேலும் வாராந்திர பாசிட்டிவிட்டி விகிதம் வியாழக்கிழமை 2 சதவிகித்தை தாண்டியது.
எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் பா.ஜ.க இப்போது ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது, இதுபோன்ற அட்டூழியங்கள் விரைவில் முடிவுக்கு வரும் – ஸ்டாலின்
ராகுல் காந்திக்கு நீதிமன்றத்தில் தண்டனை விதித்துள்ளதை அறிந்ததும், முன்னறிவிப்பின்றி திருச்சியிலிருந்து சென்னை செல்லும் சோழன் விரைவு ரயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன முழக்கமிட்டனர்
இஎஸ்ஐ மருத்துவமனை கட்டிடத்தை அந்த கார்ப்பரேஷனிடம் ஒப்படைக்கும் பரிந்துரையும் அரசிடம் உள்ளது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக முழுமையாக நாங்கள வரவேற்று அமர்கின்றோம்
கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர், காங்கிரஸ் கொடியை கையில் ஏந்தி மோடி ஒழிக, மத்திய அரசு ஒழிக என்று முழக்கமிட்டவாறு ரயில் நிலையத்தின் தடுப்புகளை…
பொதுமக்களை பாதிக்கும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழகத்தில் தீர்மானம் இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பபட்டுள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
"எடப்பாடி அய்யா தான் வேண்டும், ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கை முடிந்தது" என்று அதிமுக தொண்டர்கள் கூறுகின்றனர்.
ரோட்டில் எச்சை துப்பியதற்கு போலீசார் ஒரு மணி நேரம் அடித்தனர் " என்று காயங்களுடன் நபர் ஒருவர் பேசும் காட்சி வைராலகியுள்ளது. காவல் துறை அதிகாரரி ஒருவர்…
2022-23ஆம் ஆண்டின் பட்ஜெட்டை மார்ச் மாதம் 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தனது 20ஆவது பொது…