
தாமிரபரணியில் இருகரையும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் உற்சாகமடைந்த நெல்லை வாசிகள் தாமிரபரணியின் பாய்ச்சலை புகைப்படம், வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Thamirabarani Maha Pushkaram Celebrations Ends Tomorrow : ஞாயிற்றுக் கிழமை காரணமாக நேற்று மட்டும் சுமார் 5 லட்சம் பேர் தாமிரபரணி நதியில் நீராடினர்.
12 நாள் புஷ்கர விழா நாளையோடு முடிவடைகிறது…
மகா ஆர்த்தியில் பக்தர்கள் கலந்துக் கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
தாமிரபரணியில் நீராடிய கையோடு இங்கும் ஒரு முறை சென்று வந்துவிடுங்கள்…
இந்த 12 நாட்களும் 12 ராசிகளை குறிப்பதாகும்.. இந்த ராசி காரர்கள் இந்த நாட்களில் நீராட வேண்டும்.
நடிகை கஸ்தூரியும் கூட்ட நெரிசலில் நுழைந்து தாமிபரணியில் புனித நீராடினர்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கரம் விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி…
வாகனங்கள் நிறுத்துவதற்கு இடப்பற்றாக்குறை, சிறிய படித்துறை என சிறிய காரணங்களைக் காட்டி தடை விதிக்கக் கூடாது என மனு தாக்கல்
தமிழகத்தைப் பொறுத்தவரை, தொடர்ந்து இரண்டு நதிகளில் புஷ்கர விழா நடைபெறுவது
எங்கள் ஊருக்கு சவேரியார் சொன்ன வாக்கு. நீராலும் நெருப்பாலும் அழிவு வராது. சுனாமி வந்த போது ஒரு பனை உச்சிக்கு அலைகள் எழும்பியது.
சேர்வலாறு அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க விவசயியாகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆற்று நீர், நெல்லை, தூத்துக்குடி…