
திமுகவினர் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அவரது அடுத்து இலக்கு முதல்வர் பதவிதான்
திருச்சியில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, “தலைமைக் கழகத்தை அடித்து உடைத்தவர்களை ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆன்மா சும்மா விடாது” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இரண்டாவது முறையாக சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல்லில் உள்ள அவரது வீட்டில் நில அளவைவிடும் பணியில்…
நாமக்கலில் 10 இடங்கள், ஈரோட்டில் 3 இடங்கள், சேலத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெறுகிறது.
TN EB Minister Senthil Balaji has demanded that AIADMK ex-minister Thangamani has to explain the disappearance of coal and invisible…
நவம்பர் மாதம் மழை காரணமாக இடைவெளிவிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிசம்பர் மாதத்தில் 5வது நபராக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவர் தொடர்புடைய…
மக்களை திசைதிருப்பும் வகையில் செய்தி வெளியிட்டு அந்த இரண்டு சேனல்களும் அவை உரிமையை மீறியிருக்கின்றன.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு 5 ஆயிரத்து 300 கோடி ரூபாயை உடனே வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம், தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.…
தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.1,156 கோடி பாக்கித் தொகை செலுத்த வேண்டியதுள்ளதாகவும், இதுகுறித்து வல்லூர் அனல்மின்நிலைய நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறப்பட்டது