
பரோல் காலம் முடிந்தும், சிறை திரும்பாதப்வர்களை தேடி ஒப்படைக்குமாறு டெல்லி காவல்துறையை திஹார் நிர்வாகம் அணுகி உள்ளது.
டெல்லி போலீசார், சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைது செய்யும்போது அவர் 13 வார கருவை தனது வயிற்றில் சுமந்து கொண்டிருந்தார்.
Hanging ropes from Buxar jail : டில்லி நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் கருணை மனுக்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ள நிலையில், அவர்களுக்கு விரைவில் தண்டனை…
காலணி ஆதிக்கத்திற்கு முன்னரே இந்தியாவின் கலாச்சார பண்பாடு மிகவும் உயர்ந்த நிலையில் இருந்ததை நாம் அனைவரும் அறிவோம்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை டிடிவி தினகரன் இன்று அறிவித்துள்ளார்.
பேருந்தில் இருந்து பேக்குடன் இறங்கிய பாலமுருகன் பேருந்து மூவ் ஆகும்போது திடீரென பேக்கை வைத்துவிட்டு பேருந்து பின் சக்கரத்தில் விழுந்தார்.
ஆப்பிளில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், நுரையீரலை ஆக்ஸிஜனேற்ற பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது
20 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சி்யில், மைனா நந்தினி வைல்டுகார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தார்.
இந்தப் பதிவை கிட்டத்தட்ட 3.37 லட்சம் பேர் விருப்பம் (லைக்) தெரிவித்துள்ளனர்.
சோலார், காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்தினால் நாட்டுற்கு ரூபாய் ஒரு லட்சம் கோடி மிச்சமாகும்
விஜய் டிவியின் அடையாளம் என்று சொல்லக்கூடிய ஷோக்களில் முக்கியமானது நீயா நானா. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கோபிநாத்
சிதம்பரம் கோயிலாக இருந்தாலும் மக்களால் தான் கட்டப்பட்டது. ஆகவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் அதற்கு பொறுப்பு.
கண்ணீர் மல்க சர்வதேச டென்னிஸ் கிராண்டஸ்லாம் போட்டிகளுக்கு விடை கொடுத்தார் இந்திய வீராங்கனை சானியா மிர்சா.