டெல்லி போலீசார், சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைது செய்யும்போது அவர் 13 வார கருவை தனது வயிற்றில் சுமந்து கொண்டிருந்தார்.
Hanging ropes from Buxar jail : டில்லி நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் கருணை மனுக்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ள நிலையில், அவர்களுக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதற்காக, பீஹாரில் இருந்து திஹாருக்கு 10 தூக்கு கயிறுகள் பறந்து வந்து கொண்டிருக்கின்றன.