
மூகாம்பிகை கோயிலில் மாலை 6.30 மணிக்கு நடைபெறும் பூஜை திப்பு சுல்தானின் பெயரால் நடைபெறுகிறது. இது திப்பு சுல்தானை கௌரவிக்கும் விதமாக செய்யப்படுகிறது. அந்தப் பூஜை கிட்டதட்ட…
திப்பு சுல்தான் என்ன செய்தார், தற்காலத்திலும் அரசியல்வாதிகள் அவருக்கு எதிராக ஏன் சண்டையிடுகிறார்கள்? அவரது துணிச்சல், சீர்திருத்தங்கள், மிருகத்தனம் என வரலாற்று பக்கங்கள் இங்கே உள்ளன.
இந்து மற்றும் கன்னட எதிர்ப்பு என்று பாஜக விமர்சித்த திப்பு சுல்தானுக்கு ஞாயிற்றுக்கிழமை (நவ.20) அசாதுதீன் ஓவைசி முதல் சந்திரசேகர் ஆசாத் வரை அரசியல் தலைவர்கள் அஞ்சலி…
பல வலதுசாரி அமைப்புகள் திப்பு சுல்தான் இந்துக்கள் உள்ளிட்ட மக்களைக் கொன்றார் என்றும் கன்னட மொழிக்கு எதிரானவர் என்றும் கூறி ஏ.ஐ.எம்.ஐஎம் மற்றும் சமதா சைனிக் தளம்…
மைசூரின் கடைசி ஆட்சியாளரான திப்பு சுல்தான், செப்டம்பர் 1780-ல் நடந்த பொல்லிலூர் போர்க்களத்தில் போரிடும் ஓவியத்திற்கு சோதேபி ஏலத்தில் 5,00,000 யூரோ முதல் 8,00,000 வரை கிடைக்கும்…
இந்த ஆண்டு நடக்க இருக்கும் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவிற்கு என்னை அழைக்காதீர்கள் என்று மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே கடிதம் எழுதியுள்ளார்