
காதலியை எரித்துக்கொன்றவனை தூக்கில் போட வேண்டும் என அந்த பெண்ணின் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். திருப்பூரில் இளம் பெண் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில் நடந்தது என்ன என்று விரிவாக…
தாராபுரத்தில் அமராவதி ஆற்றில் மூழ்கி 6 மாணவர்கள் உயிரிழந்ததற்கு திமுக ஆட்சியில் திருட்டு மணல் அள்ளப்பட்டதுதான் காரணம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பகீர் குற்றம்சாட்டியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின், ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளை மாற்றும் நடவடிக்கையை முழுவதுமாக நிறைவு செய்யவில்லை. அவருடைய நடவடிக்கை தொடரும் என்கிறார்கள் திமுக வட்டாரங்கள்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ் நோயாளிகள் வார்டில் அடுத்தடுத்து 2 நோயாளிகள் மரணம் அடைந்தனர். மின்தடையால் ஆகிஸிஜன் விநியோகத்தில் தடை ஏற்பட்டதால் அவர்கள் உயிரிழந்ததாக…
கொரோனா பரவலைத் தடுக்க முககவசம் அணிவது கட்டாயமாகியுள்ள நிலையில், முகக்கவசம் அணிவதை ஊக்குவிக்கும் வகையில் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜித் என நடிகர்களின்…
Tirupur Tasmac: குடை பிடித்து வந்தால் தான் மது வாங்க முடியும் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் அறிவித்திருந்தார்.
Tirupur viral video : ஜன்னல் வழியாக வெளியே தப்பிப்பதும், அவர்களை போலீசார் மீண்டும் உள்ளே தள்ளுவது போன்று வீடியோ உள்ளது. இந்த வீடியோ பார்ப்பவர்களை சிரிக்க…
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இஸ்லாமியர் என்பதால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பார்க்க மறுத்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் விரைந்து…
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும் பொதுமக்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க திருப்பூர் மாவட்டம் கொரோனா தடுப்புக் குழு, திருப்பூர், தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைத்துள்ள…
தமிழகத்தில் மார்ச் 23ம் தேதி மட்டும் மதுரை நபர் உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 12 ஆக…
கட்சியில் பதவி பெறுவதற்காக ஆள்வைத்து கத்தியால் இந்து மக்கள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொண்ட பரபரப்பு தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் அனுமதியின்றி போராட்டங்கள் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் அருகே கார் மிது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தியாளர் ராஜசேகர் மற்றும் அவரது தாய் பலியான சம்பவம் அவரது…
Tirupur school alumni student : தான் படித்த பள்ளியின் தற்போதைய நிலை மிகவும் அலங்கோலமாக இருந்ததை கண்டு முன்னாள் மாணவர் ஒருவர் , பள்ளி மேம்பாட்டு…