tiruvannamalai

Tiruvannamalai News

tn govt jobs
சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!

திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; டிப்ளமோ அல்லது டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

ஏ.டி.எம்-கள் கொள்ளை எதிரொலி; வங்கி அதிகாரிகளுக்கு டி.ஜி.பி அதிரடி உத்தரவு

திருவண்ணாமலையில் பிப்ரவரி 13-ம் தேதி 4 ஏ.டி.எம்.களில் பணம் கொள்ளைபோனது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார். பின்னர், தமிழக வங்கி அதிகாரிகளுக்கு முக்கிய…

திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை நிறுவ எதிர்ப்பு – தீர்ப்பை தள்ளிவைத்த நீதிமன்றம்

தனியார் நிலத்தில் நிறுவப்படும் சிலை குறித்து எப்படி கேள்வி எழுப்ப முடியும் என்கிற கூற்றை முன்வைத்த நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

விவசாயிக்கு அடித்தது லக் : சொந்த ஊரிலும், மாமியார் ஊரிலும் மனைவிமார்களே ஊராட்சி தலைவர்கள்…

Local body election results : திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் இரு மனைவிகளும் ஊராட்சி தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் : திருவண்ணாமலை மாவட்ட வேட்பாளர்கள் பட்டியல்

Tamil Nadu Local Body Election News : திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

குற்றவாளிக்கு கைவிலங்கு அணிவித்த பெண்ணின் கால் அணிகலன்

woman body in railway track : மும்பை அருகே ரயில் தண்டவாளத்தில் சிதைந்து கிடந்த பெண்ணின் உடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கால் அணிகலன் (கொலுசு), குற்றவாளியின்…

ரமண மகரிஷி- 4: பாதாள லிங்கத்தில் பிராமண சுவாமி!

அ.பெ.மணி குன்றின் மீது இருந்த ஆலயத்தில் பூஜை முடிந்தவுடன் கதவை சாத்த தயாரானார்கள். அங்கிருந்து கீழே இறங்கிய வெங்கடராமன் வீரட்டேஸ்வரர் ஆலயம் வந்து சேர்ந்தார். அந்த ஆலயத்தில்…

ரமண மகரிஷி -3 புகழ் பெற்ற அந்தக் கடிதம்!

ரமண மகரிஷியின் ஆன்மீக பக்கங்களை ‘தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம்’ வாசகர்களுக்காக எழுத்தாளர் அ.பெ.மணி புரட்டிக் காட்டுகிறார்.

அமைதியாக இருந்தால் கல்லூரி படிப்பை முடித்து விடலாம்: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள்

பேராசிரியை புனிதா கல்லூரி மாணவியை மிரட்டிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

கலெக்டராக ஆசைப்பட்ட மாணவியை தன் காரின் இருக்கையில் அமரவைத்து ஊக்கப்படுத்திய மாவட்ட ஆட்சியர்

“நானும் உங்களை போல் கலெக்டராக வேண்டும்”, எனக்கூறிய மாணவியை தன் கார் இருக்கையில் அமரவைத்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஊக்கப்படுத்திய

கோயிலுக்குள் நுழையவிடாமல் ஜாதி சுவர்

இந்த புகார் குறித்து, விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம்.வடநேரே தெரிவித்தார்.

Exit mobile version