
திமுக ஆதரவு பெற்ற வேட்பாளரை தோற்கடிக்க வியூகம் அமைக்க ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது
கடந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் தமிழ்மகன் ஈவெராவிடம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யுவராஜா 8 ஆயிரம் வாக்குகளில் வெற்றியை இழந்தார்
எந்தக் கட்சிக்கும் ஆதரவும் அளிக்கப்போவது இல்லை எனவும், இடைத்தேர்தல்கள் தேவையற்றவை மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பவை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்று ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனது நிலைப்பாட்டை தெரிவித்தார்.
பா.ஜ.க.வுக்கு எதிராக நடத்தப்படும் இந்த நடைப்பயணத்தை என் உயிர் போனாலும் நடத்திக்காட்டுவேன் என்றும் நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
ஆளுனர் கருத்துக்களை சட்டப்பேரவைக் சபைக் குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகருக்கு அதிகாரம் இருக்கிறதா என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தாக்குதலில் சசிகலா புஷ்பா வீடு முழுவதும், கண்ணாடி, பூந்தொட்டிகள், சேர் என பல பொருட்கள் சேதமடைந்துள்ளது.
அன்னூர் பகுதி விவசாயிகளின் கருத்தை கேட்டு விட்டு அடுத்த நடவடிக்கை இருக்கும். தமிரக அரசின் செய்தி குறிப்பு தெளிவாக இருக்கின்றது.
ஆர்ப்பாட்டத்தில் முதல்வருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், தமிழக முதலவர் மு.க.ஸ்டாலினை தகாத வார்த்தைகளில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
ஆளுனர் ஆர்.என் ரவிக்கு எதிராக பா.ஜ.க ஆர்ப்பாட்டம் நடத்துமா என தி.மு.க கேள்வி எழுப்பியுள்ளது.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக பாஜகவின் தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராக உள்ள காயத்ரி ரகுராம் அழைக்கப்படவில்லை.
இத்தனை வருடமாக கட்சியில் இருந்தும், ஒரு பெண் என்றும் கூட பார்க்காமல் சொந்த கட்சியினரே சமூக வலைதளங்களில் தன்னை கடுமையாக விமர்சித்து வருவதாகவும், குறிப்பிட்டிருந்தார்.
10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் பாஜகவினர் பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டது.
பத்திரிகையாளர்களை குரங்கு என்று விமர்சித்த விவகாரத்தில் அண்ணாமலை விளக்கம் அளித்தார்.
கோவையில் காரில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் உளவுத்துறையின் தோல்வி. முதல்வர் ஸ்டாலின் இங்கு வராமல், இதுகுறித்து பேசாமல் இருப்பது கண்டனத்திற்குரியது என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்…
அடுத்தடுத்த தினங்களில் 50 மத்திய அமைச்சர்கள் வரபோகிறார்கள் என்கிறார் பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை.
கொடி தூக்கும் போஸ்டர் கலாச்சாரம்; உலகம் போற்றும் தலைவன் வருக வருக என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கு போஸ்டர்
“அனைத்து கட்சித் தலைவர்களும் குருபூஜைக்கு தமிழகத்திற்கு வர வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் ஆசை”, என்றார் அண்ணாமலை.
மு.க. ஸ்டாலின் 2018இல் திமுகவின் செயல் தலைவராக இருந்த போதும், தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக 1965இல் நடந்த மாதிரி போராட்டங்கள் நடத்தப்படும் என்று எச்சரித்திருந்தார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.