
அதிமுகவில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே ஒற்றைத் தலைமைக்கான மோதல் நடந்துவரும் நிலையில், அதிமுகவின் முன்னாள் இடைக்கால பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா மற்றும் அமமுக பொதுச்…
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலாவை, அம்மாவுடனான (ஜெயலலிதாவுடனான) அவரது தொடர்பைக் குறிப்பிடும் வகையில், அவருடைய ஆதரவாளர்களால் சின்னம்மா என்று…
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஒருபுறம் சென்னையில் சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்றால், மறுபுறம் டெல்லியில் அமலாக்கத்துறை டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்துகிறது.…
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு; அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் கோபிநாத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அவர் திருவேற்காட்டில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை…
அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்க்க வேண்டும் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியதையடுத்து, ஓ.பி.எஸ், இபி.எஸ் இருவரும் அதிமுக நிர்வாகிகளுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் 20…
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் புதன்கிழமை நடத்திய கூட்டத்தில், சசிகலா ஆதரவாளர்களை மீண்டும் அழைத்து வந்து கட்சியை ஒன்றிணைக்க முடிவு செய்தார்.
அதிமுகவில் சசிகலாவுக்கு ஒருபோதும் இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி அணியினர் கூறிவரும் நிலையில், அதிமுகவில் சிலர் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று குரல் எழுப்பி…
சசிகலா, தினகரன் ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து இருந்தால் உள்ளாட்சி தேர்தலிலும், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் அதிக இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கும் என ஓ.பன்னீர்…
தமிழக அரசு நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது? குளறுபடிகளின் உச்சமாக இருந்த பழனிசாமி கம்பெனியின் நிர்வாகத்திற்கும் இப்போதைய ஸ்டாலின் ஆட்சிக்கும் பெரிய வித்தியாசமில்லை!” என்று டிடிவி தினகரன் கடுமையாக…
Police files case against AMMK members for alleging threat to EPS: ஜெயலலிதா நினைவிடத்திற்கு வெளியே இபிஎஸ் கார் முற்றுகையிடப்பட்டு தாக்கப்பட்ட விவகாரம்; அமமுகவினர்…
முதலமைச்சர் – ஆளுநர் சந்திப்பு குறித்து முதலமைச்சர் அலுவலகம் ஒரு விதமாகவும் ஆளுநர் மாளிகை வேறு விதமாகவும் செய்தி வெளியிட்டிருப்பது சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதில் எது உண்மை…
இறுதி மூச்சு உள்ள வரை தொடர்ந்து போராடுவோம் அதிமுகவை நிச்சயமாக மீட்டெடுப்போம்
அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், கொரோனா பேரிடர் காரணமாக தனது மகள் ஜெயஹரிணி திருமணத்துக்கு அமமுக தொண்டர்களுக்கு அழைப்பு இல்லை என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
ஓ.பி.எஸ்ஸின் மனைவி விஜயலட்சுமி மறைவைத் தொடர்ந்து, சசிகலாவும் டி.டி.வி தினகரனும் ஓ.பி.எஸ்ஸை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த நிகழ்வு அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும்…
திமுக மீண்டும் அமமுகவின் கோட்டையில் ஓட்டை போடுவதை செயல்படுத்தியுள்ளது. அதற்கு நெல்லை அமமுகவில் முக்கிய விக்கெட் விழுந்துள்ளது.
அதிமுகவில் இருக்கும் முக்கிய தலைவர்கள் பலரையும் அழைக்க வேண்டும் என்றால் அதற்கு சசிகலாவுக்கு ஒரு மாஸ்டர் பிளான் தேவை என்பது தெளிவாகிறது.
திருமண நிகழ்ச்சியின் மூலம் தனக்கு ஆதரவாக செயல்படும் முக்கிய நிர்வாகிகள் பலரும் வெளிப்படையாக தன் பக்கம் திரும்புவார்கள் எனவும் சசிகலா எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்.
திமுக வின் வெற்றி உறுதியான நிலையில், சில முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலும், டெபாசிட் இழந்து படுதோல்வியினையும் சந்தித்துள்ளனர்.
தமிழகத்தின் இரு பெரும் துருவத் தலைவர்கள் கருணாநிதி – ஜெயலலிதா இல்லாத நிலையில் நடைபெற்றுள்ள சட்டமன்றத் தேர்தல் இது என்பதால் நட்சத்திர வேட்பாளர்களும் விஐபி வேட்பாளர்களும் அதிக…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.