
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்துக்கு அலட்சியமே காரணம் என தெரிய வந்துள்ளதால், அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
விபத்துக்க்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் பகுதியில் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
டாஸ்மாக் வருமானத்தை அதிகபடியாக ஈட்டிக் கொடுத்தற்கு பாராட்டு தெரிவித்து கரூர் மாவட்ட நிர்வாகம் சான்றிதழ் வழங்கியது சர்ச்சையாகி உள்ளது.
அதானி போர்ட்ஸ், அதானி வில்மர் மற்றும் அதானி டோட்டல் கேஸ் போன்ற அதானி குழும பங்குகள் 18% வரை சரிந்தன.
கேரளாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்புக்கு உதவியதாக கூறி 40 வயது மதிக்கத்தக்க பழ வியாபாரி கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் நடைபெற்ற அகிய இந்திய காவல்துறை தலைவர்கள் மாநாட்டில், இந்து , இஸ்லாமிய அமைப்புகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆவடி ரயில் நிலையத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பெண் காவலர் உடல் சடலமாக மீட்பு. போலீசார் விசாரணை
தனக்கு நிறைய கெட்டப் பழங்கள் இருந்தது என்றும் அன்பால் தனது மனைவி தன்னை மாற்றினார் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சேனையை நாம் அதிகமாக சாப்பிடுவதில்லை ஆனால் இதில் இருக்கும் ஈஸ்டோஜன் பெண்களுக்கு மிகவும் நல்லது அதனால் இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும், இதில் ஈசியாக…
Tamil Nadu News, Tamil News LIVE, Petrol price Today – 27 January 2023 – இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள…
மருத்துவத் துறையில் சாதனை புரிந்ததற்காக மத்திய அரசு அறிவித்த பத்மஸ்ரீ விருதை ஹிமோபிலியா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சமர்பிப்பதாக மருத்துவர் நளினி தெரிவித்துள்ளார்
வெஜிடபிள் மசாலா குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.