
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்துக்கு அலட்சியமே காரணம் என தெரிய வந்துள்ளதால், அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
விபத்துக்க்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் பகுதியில் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Car Price Hikes-The price of new cars is increasing across the country from June 1st in tamil: 1000 சிசி முதல்…
திரைத்துறையில்’ சாதிக்க நிறம் முக்கியமல்ல என்பதை பலமாக எடுத்து கூறியுள்ள ரோஷ்னி தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
கண்மனியின் இன்ஸ்டா போஸ்ட் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.
TNPSC அறிவிப்பு; தமிழ்நாடு அரசு வேலை; 36 நிர்வாக அலுவலர் பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வு; புதிய பாடத்திட்டத்தை டவுன்லோடு செய்வது எப்படி?
அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் சுடச்சுட எதிர்வினையாற்றுபவர்கள் நம்ம மீம் கிரியேட்டர்கள்தான். ஒரு கட்டுரை, ஒரு புகைப்படம், ஒரு வீடியோ அளவுக்கு ஒரு மீம்ஸ் மூலம் அரசியல்வாதிகளின்…
ஆடம்பரமான மற்றும் விலையுயர்ந்த சமையல் பாத்திரங்கள் சந்தையில் கிடைத்தாலும், நம் அடிப்படைகளுக்குத் திரும்புவதற்கான நேரம் இது.
Madhya Pradesh’s ‘Hanuman’ delivers victory for RCB, the name is Rajat Patidar Tamil News: கடந்த சீசனில் பெங்களூரு அணிக்காக 4 லீக்…
பாரதிய பழங்குடியினக் கட்சி (BTP),நான்கு மாநிலங்களில் உள்ள 39 மாவட்டங்களை மட்டும் தனியாக பிரித்தெடுத்து, பில் பிரதேசம் என்கிற தனி மாநிலத்தை உருவாக்கிட கோருகிறது.
சர்க்கரை ஏற்றுமதி கட்டுப்படுத்தப்படும் அல்லது அனுமதியுடன் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்தியா எவ்வளவு சர்க்கரையை ஏற்றுமதி செய்கிறது, இந்த முடிவுக்கு என்ன வழிவகுத்தது, அதன்…