scorecardresearch

Utkal Express Derailment News

உ.பி.,ரயில் விபத்துக்கு அலட்சியமே காரணம்: 4 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்துக்கு அலட்சியமே காரணம் என தெரிய வந்துள்ளதால், அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உ.பி.,ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 20-ஆக உயர்வு; 80 பேர் படுகாயம்

விபத்துக்க்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

உ.பி., ரயில் விபத்து: 10 பேர் பலி, 50 பேர் படுகாயம்

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் பகுதியில் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Latest News
mahakal
‘கடவுளைக் கூட பா.ஜ.க விட்டு வைக்கவில்லை’: மத்திய பிரதேசத்தில் சிலைகள் விழுந்த விவகாரத்தில் காங்கிரஸ் தாக்கு

மத்திய பிரதேசத்தில் மகாகால் நடைபாதை சிலைகள் பலத்த காற்றினால் விழுந்த விவகாரம்; கொள்ளையடிப்பதில் கடவுளைக் கூட பா.ஜ.க விட்டுவைக்கவில்லை என காங்கிரஸ் தாக்கு

Wrestlers’ protest
மல்யுத்த வீரர்களுக்கு அனுராக் பதில்: மகா பஞ்சாயத்துக்கு விவசாயிகள் அழைப்பு

போலீஸ் விசாரணையை நம்புங்கள் என்றும் விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை பொறுமை காக்க வேண்டும் என்றும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மல்யுத்த வீரர்களுக்கு…

aavin, water supply, power cut
குடிநீர் இல்லை; கரண்ட் இல்லை; ஆவின் பால் இல்லை: சென்னையில் திண்டாடும் மக்கள்; ஸ்டாலின் கவனிப்பாரா?

சென்னையில் இன்று மூன்றாவது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் புகார் அளித்துள்ளனர்.

Manipur
மாநிலத்தை காப்பாற்றுங்கள்: விருதுகளை அரசாங்கத்திடம் திருப்பித் தருவதாக மிரட்டும் மணிப்பூரின் சிறந்த விளையாட்டு வீரர்கள்

மல்யுத்த வீரர்களுடன் ஒப்பிடும்போது எங்கள் பிரச்சினை வேறுபட்டது. அவர்கள் விளையாட்டைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள், நாங்கள் எங்கள் மாநிலத்தைக் காப்பாற்ற முயற்சிக்கிறோம்.

ஸ்டாலின் கண்டனம்
சீமான், திருமுருகன் காந்தி ட்விட்டர் கணக்கை முடக்குவதா? ஸ்டாலின் கண்டனம்

சீமான் மற்றும் திருமுருகன் காந்தி ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதற்கு எதிராக முதவ்லர் ஸ்டாலின் முகநூலில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்
ரூ.3,233 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 5,000 பேருக்கு வேலை: ஸ்டாலின்

‘ஒட்டுமொத்தமாக ரூ.3, 233 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Anna University
பொறியியல் கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க அண்ணா பல்கலை. உத்தரவு

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடம் நடத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் குறித்த விபரங்களை அனுப்புமாறு அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.