
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனை 8ஆம் நாளில் நிறைவு பெற்றது.
கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதாக கைது செய்யப்பட்ட திமுகவினர் 19 பேருக்கும் ஜாமின் வழங்கி கரூர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு வழங்கியுள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் 6ஆவது நாளாக சோதனையை தொடர்ந்தனர்.
கரூர் திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை சோதனை செய்ய விடாமல் தடுத்தும், தாக்குதல் நடத்திய விவகாரத்திலும் தி.மு.கவினர் 8 பேர் கைது
ரியல் எஸ்டேட் தொழிலதிபரான செந்தில் கார்த்திகேயன், அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளராக இருந்து வருகிறார்.
அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
டாஸ்மாக் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்க கூடாது என அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.
‘2006 தொடங்கி இன்று வரை ஒரு சதுர அடி நிலம் கூட நானோ, எனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ ஒரு சொத்து கூட வாங்கவில்லை’ என அமைச்சர்…
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு சென்றுள்ள நிலையில் இந்த ஐ.டி. ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இதெற்கெல்லாம் தி.மு.க. ஒருபோதும் அஞ்சாது என கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி…
செந்தில் பாலாஜி ஆதரவாளர் செந்தில் கார்த்திகேயன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி சைதாப் பேட்டை நீதிமன்றத்தில் 4 அவதூறு வழக்குகள் தொடர்ந்துள்ளா
பேச்சுவார்த்தையின் இறுதியில் மின்சார ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற முடிவு எட்டப்பட்டது.
தானியங்கி இயந்திரங்களில் மதுபானம் விற்பதை பற்றி பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
“மால்களில் உள்ள டாஸ்மாக் கடைகளின் உள்பகுதியில்தான் தானியங்கி விற்பனை இயந்திரம் உள்ளது. காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை தான் இந்த கடை…
அவசரகாலத்தை தவிர அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் நிகழ்ச்சி நடக்கும் நாளன்று பராமரிப்பு தடைக்கூடாது என்று மின்சார வாரியம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
அரசு குறித்து தவறாக பதிவிடுபவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்; கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.