
அரசியல் களத்தில் திமுகவும் பாஜகவும் பரம எதிரிகளாக உள்ள நிலையில்தான், கருணாநிதியின் சிலை திறப்புக்கு திமுக, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பது…
சுமார் 16 அடியில் ரூ1.7 கோடி செலவில் தயாராகும் இந்த சிலை 12 அடி பீடத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சிலையை வெங்கையாநாயுடு திறக்க திமுகவினர் ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மெக்காலே கல்வியை நிராகரிக்க வேண்டும்; கல்வியை காவிமயமாக்குவதில் என்ன தவறு – வெங்கையா நாயுடு கேள்வி
திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமியை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திடீரென நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
உடனடியாக, தனது கட்சி எம்பிக்கள் மஹுவா மொய்த்ரா, பிரசூன் பானர்ஜி ஆகியோரிடம் மோதிரம் தொலைந்தது குறித்து கூறியுள்ளார். அவர்கள், அங்கிருந்த மற்ற எம்பிக்களை மோதிரத்தை தேடுமாறு கூறியுள்ளனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையிலிருந்து பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ். செல்வகணபதி மாநிலங்களவை உறுப்பினராக தமிழில் பதவியேற்றுக் கொண்டார்
Government fighting for blue tick, be self-reliant for vaccine: Rahul Gandhi: “மோடி அரசாங்கம் நீல நிற டிக்கிற்காக போராடுகிறது. எனவே நீங்கள் ஒரு…
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
2000 ஆண்டுகளுக்கு முன் வேதகால முனிவர்கள், அனைத்து உயிர்களுக்கும் சமமான அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்துவதற்காக பிரதமர் உள்பட அனைத்து எம்.பி.க்களின் சம்பளம், இதர படிகள் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை ஒரு ஆண்டுக்கு 30% குறைக்க மத்திய அமைச்சரவை…
கிருஷ்ணன் உபதேசித்தான், அர்ஜுனன் செய்து முடித்தான். இங்கே இருவரும் செயல்வீரர்கள். அப்படியானால் யார் அந்த கிருஷ்ணன்?
வனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல் என்ற தலைப்பில் 2 ஆண்டுகளாக வெங்கையா நாயுடு செய்த பணிகளின் ஆவணங்கள் புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளது.
ஆட்டோமொபைல் துறை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, விண்வெளி மற்றும் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் குறித்து முதலீட்டாளர்கள் கருத்தரங்கும் நடக்கிறது
DMK Chief Karunanidhi Health Today: கருணாநிதி குணமடைய வேண்டி மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் பிரார்த்தனை நடத்தினர்.
தீபக் மிஸ்ரா தொடர்பான பிரச்னை என்பதால், இந்த அமர்வை நியமிக்க தலைமை நீதிபதிக்கு அதிகாரம் இல்லை என கபில் சிபல் வாதிட்டார்.
தலைமை நீதிபதியின் தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக துணை குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிரான வழக்கு என்பதால், பெரும் எதிர்பார்ப்புகளை இது ஏற்படுத்தியிருக்கிறது.
தீபக் மிஸ்ரா இம்பீச்மென்ட் விவகாரத்தில் நோட்டீஸ் மீது வெங்கையா நாயுடு முடிவு எடுக்கும் முன்பே பிரஸ் மீட் மூலமாக குலாம்நபி ஆசாத் உள்ளிட்டவர்கள் வெளிப்படுத்தினர்.
தீபக் மிஸ்ராவின் சொந்த மாநிலம், ஒடிஸா! 1991-1992 காலகட்டத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரங்கநாத் மிஸ்ராவின் மறுமகன் இவர்!
தீபக் மிஸ்ரா மீதான தகுதி நீக்கத் தீர்மானத்தை வெங்கையா நாயுடு நிராகரித்தார். இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் முயற்சி தோல்வியை தழுவுகிறது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.