
கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் உள்துறை செயலாளர், விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் மீது ஆளுநரிடம் புகார் அளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேசிய பட்டியல் இன ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து, தமிழ் நாட்டில் முதல் முறையாக, திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள உணவகத்தில் பீப் பிரியாணி உணவை…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அருகே கடலுக்கு மத்தியில் பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்கவில்லை. மேலும் பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது
பா.ஜ.க நிர்வாகியாக இருந்த விக்டோரியா கவுரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கூடாது என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு சென்னை உயர் நீதிமன்ற மூத்த…
திருச்சியில் ஒரு நாள் மட்டும் டாஸ்மாக் கடைக்களுக்கும், பார்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சோமனூர் சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கல்லூரி மாணவர்கள் வந்த இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
சன் டிவியின் ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரோஜா சீரியல் புகழ் பிரியங்கா நல்காரி நாயகியாக நடித்து வருகிறார்
தமிழ்நாட்டில், ஆனைமலை புலிகள் காப்பக்கத்தில் இரண்டு குட்டிய யானைகள் நட்புடன் தும்பிக்கைகளை முட்டிக்கொள்ளும் அழகான மனதைக் கொள்ளை கொள்ளும் ஃபிரண்ட்ஷிப் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.