
நேற்று பூங்காவில் உள்ள கோபுரம் திறந்து வைத்ததை அடுத்து, பொதுமக்கள் இன்று காலை முதல் ஆர்வத்துடன் கண்டு மகிழ்கின்றனர்.
நேற்று பூங்காவில் உள்ள கோபுரம் திறந்து வைத்ததை அடுத்து, பொதுமக்கள் இன்று காலை முதல் ஆர்வத்துடன் கண்டு மகிழ்கின்றனர்.
மாம்பலம் ரயில் நிலையம் முதல் தி.நகர் பேருந்து நிலையத்தை இணைக்கும் புதிய மேம்பாலம் தொடர்பாக மக்கள் தங்களின் கருத்துகளை தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் நேரடியாக பகிர்ந்துக் கொண்டனர்.
“‘பசுமைப் பள்ளி – பசுமைச் புரட்சி’ திட்டம் உணவை இலவசமாகத் தருவதற்குப் பதிலாக, பள்ளிக் குழந்தைகள் தங்களுக்குத் தேவையான காய்கறிகளைத் தாங்களே பயிர் செய்துகொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறார்கள்”…
“45 வருடங்களாக இதுவரை நடந்த புத்தகக் கண்காட்சியில் மூன்றாம் பாலினத்தவர்களின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்காக அரங்கு பிரத்யேகமாக அமைக்கப்படவில்லை” – ஆசிரியர் நேகா
2022இன் இறுதி மாதத்தில் வெளிவந்துள்ள இந்த படம், விவேக் இயக்கத்தில், அமலா பால், ஹக்கீம் ஷா, மஞ்சு பிள்ளை ஆகியோரின் நடிப்பில் வெளியானது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சென்னை விமான நிலையத்தில் சர்வதேச பயணிகளுக்கு கடும் சோதனை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பதவியேற்புக்கு பிறகு, அறிஞர் அண்ணா மற்றும் கலைஞரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதி ஸ்டாலினின் சிந்தனை அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு உழைத்த கலைஞர் சிந்தனையைப் போல் உள்ளது. இளைஞர்கள் தி.மு.க.,வில் ஆர்வமுடன் சேர அவர் தான் காரணம்; கலைஞர் நினைவிடத்தில்…
இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மாலை வலுப்பெற்றிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர கடற்பகுதியை நெருங்கும்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.