Janani Nagarajan

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் டிஜிட்டல் இணையதளத்தில் பணியாற்றுகிறேன். சிறப்பு செய்திகள், லைப்டைல்ஸ், இலக்கியம், வணிகம், கல்வி- வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன்.
அண்ணா திறந்த பூங்கா.. 13 ஆண்டுக்கு பின்னர் பூத்த குறிஞ்சி.. இது நம்ம சென்னை ஸ்பெஷல்

நேற்று பூங்காவில் உள்ள கோபுரம் திறந்து வைத்ததை அடுத்து, பொதுமக்கள் இன்று காலை முதல் ஆர்வத்துடன் கண்டு மகிழ்கின்றனர்.

மாம்பலம்- தி.நகர் மேம்பாலம்.. ஏப்ரலில் திறப்பு.. மக்கள் கருத்து என்ன?

மாம்பலம் ரயில் நிலையம் முதல் தி.நகர் பேருந்து நிலையத்தை இணைக்கும் புதிய மேம்பாலம் தொடர்பாக மக்கள் தங்களின் கருத்துகளை தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் நேரடியாக பகிர்ந்துக் கொண்டனர்.

ஊட்டச்சத்து குறைவாக கிடைக்கும் இலங்கை பள்ளிகளுக்கு நிவாரணமாக ‘பசுமைப் பள்ளி’ திட்டம்

“‘பசுமைப் பள்ளி – பசுமைச் புரட்சி’ திட்டம் உணவை இலவசமாகத் தருவதற்குப் பதிலாக, பள்ளிக் குழந்தைகள் தங்களுக்குத் தேவையான காய்கறிகளைத் தாங்களே பயிர் செய்துகொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறார்கள்”…

பால் புதுமையர் இலக்கியங்களை கொண்டு சேர்க்கும் முயற்சி: சென்னை புத்தக கண்காட்சி ரவுண்ட் அப்

“45 வருடங்களாக இதுவரை நடந்த புத்தகக் கண்காட்சியில் மூன்றாம் பாலினத்தவர்களின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்காக அரங்கு பிரத்யேகமாக அமைக்கப்படவில்லை” – ஆசிரியர் நேகா

‘தி டீச்சர்’ திரை விமர்சனம்: தெளிவில்லாத சமூக கருத்து ஆபத்தானது

2022இன் இறுதி மாதத்தில் வெளிவந்துள்ள இந்த படம், விவேக் இயக்கத்தில், அமலா பால், ஹக்கீம் ஷா, மஞ்சு பிள்ளை ஆகியோரின் நடிப்பில் வெளியானது.

பி.எஃப் 7 முன் எச்சரிக்கை: சென்னை விமான நிலையத்தில் பயணிகளை பரிசோதிக்க உத்தரவு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சென்னை விமான நிலையத்தில் சர்வதேச பயணிகளுக்கு கடும் சோதனை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்திய உதயநிதி: குவிந்த தொண்டர்கள்

அமைச்சர் பதவியேற்புக்கு பிறகு, அறிஞர் அண்ணா மற்றும் கலைஞரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின்.

திராவிட இயக்கத்தின் 5-ம் தலைமுறை தலைவர் உதயநிதி; கலைஞர் நினைவிடத்தில் தொண்டர்கள் உற்சாகம்

உதயநிதி ஸ்டாலினின் சிந்தனை அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு உழைத்த கலைஞர் சிந்தனையைப் போல் உள்ளது. இளைஞர்கள் தி.மு.க.,வில் ஆர்வமுடன் சேர அவர் தான் காரணம்; கலைஞர் நினைவிடத்தில்…

மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி: மழை வாய்ப்பு எப்படி?

இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: வானிலை மையம் தகவல்

மாலை வலுப்பெற்றிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர கடற்பகுதியை நெருங்கும்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version