அரசியல் ஆதாயத்துக்காக அனிதாவின் குடும்பத்தினரை சந்திக்கவில்லை. எங்கள் வீட்டு பெண்ணுக்கு நடந்த நிகழ்வாகவே இதை பார்க்கிறோம் என டிடிவி தினகரன் தெரிவித்தார்
அரசியல் ஆதாயத்துக்காக அனிதாவின் குடும்பத்தினரை சந்திக்கவில்லை. எங்கள் வீட்டு பெண்ணுக்கு நடந்த நிகழ்வாகவே இதை பார்க்கிறோம் என டிடிவி தினகரன் தெரிவித்தார்
இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படும் என டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
பன்வாரிலால் புரோஹித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அவர் நடுநிலை வகிப்பார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்
பேரறிவாளனின் பரோல் முடிவடையவிருந்த நிலையில், அவரது பரோலை மேலும் ஒரு மாத காலம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
நடுநிலை தன்மை மாறாமல், குரலற்றவர்களுக்கு குரலாக, அச்சமின்றி அதிகாரத்திடம் உண்மையை பேசுவோம் எனவும் ஆனந்த் கோயன்கா உறுதியளித்தார்
டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், தற்கொலை முயன்றதால் கைது செய்யப்பட்டனர்
கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை இரண்டு அல்லது மூன்று நாட்களில் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி அனுப்பிய பத்திரிக்கை, ஊடகப் பணியாளர்களை குறி வைத்து வழக்குப்பதிவு செய்வது பத்திரிக்கை, ஊடகத்துறையின் குரல் வளையை நெறிக்கும் செயலாகும்
ஹன்சிகாவை பத்தியே கவலை படாதவன் நான் தன்ஷிகாவை பத்தியா கவலை பட போறேன் என நடிகை தன்ஷிகாவை சரமாரியாக நடிகர் டி.ராஜேந்தர் விளாசினார்
மழை நின்றதும் அவசர அவசரமாக ரயில் நிலைய நடைபாதை மேம்பாலத்தில் முண்டியடித்துக் கொண்டு மக்கள் வெளியேறிய போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.