
2016-ஆம் ஆண்டு மட்டும் குறைந்தது 5 பத்திரிக்கையாளர்களாவது கொலை செய்யப்பட்டிருக்கின்றனர் என சர்வதேச பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.
2016-ஆம் ஆண்டு மட்டும் குறைந்தது 5 பத்திரிக்கையாளர்களாவது கொலை செய்யப்பட்டிருக்கின்றனர் என சர்வதேச பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.
இரவில் போதுமான நேரம் உறங்காத குழந்தைகளுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் என, ஆராய்ச்சி ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அசைவம் சாப்பிடாதவர்கள், மது அருந்தாதவர்களுக்கே தங்கப்பதக்கம் வழங்கப்படும் என, சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
அப்பல்கலைக்கழக நிர்வாகம் 4 மாணவர்களுக்கு ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்திக்க நடிகர் கமல்ஹாசன் இன்று காலை சென்னையிலிருந்து கொல்கத்தா புறப்பட்டு சென்றார்.
“இன்றைக்கு நடைபெறும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் நிறைய மாற்றங்கள் இருக்கும்” என, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காற்றும் தரத்தின் குறியீடு 484 என்றளவில் அபாயகரமான நிலையை எட்டியதையடுத்து, மாசை குறைக்க டெல்லி அரசாங்கம் பல வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது.
அவற்றில் 40 இடங்களில் இன்றும் (வியாழக்கிழமை) சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக வருமான வரித்துறையினர்தகவல் தெரிவித்துள்ளனர்.
“கமல் மீது விழுந்துள்ள ‘இந்து விரோதி’ என்ற முத்திரை மாறாது”, என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சோலார் பேனல் மோசடி புகார் குறித்த விசாரணை அறிக்கையை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்தார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.