Nithya Pandian

5 தலைமுறையாக நாகஸ்வரம் உருவாக்கும் சிற்பிகள்; நரசிங்கன்பேட்டைக்கு “புவிசார் குறியீடு” அங்கீகாரம்

தமிழக அரசின் அறநிலையத்துறை நினைத்தால் இங்கே உற்பத்தி செய்யப்படும் நாகஸ்வரத்தை மட்டுமே தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் மங்கள வாத்தியம் இசைக்க பயன்படுத்த வேண்டும் என்று அறிவிக்கலாம்.…

“இந்த கலை என்னோடு முடியட்டும்”… நம்ம ஊர் திருவிழாவில் மனம் திறந்த கிராமிய கலைஞர்கள்

முன்னாள் முதல்வர், கலைஞர் கருணாநிதி காலத்தில் எங்களுக்கு இருந்த வரவேற்பையும் மரியாதையையும் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று இந்த ஆட்சியில் நாங்கள் உணருகின்றோம் என நெகிழ்ச்சி.

உலகில் வேறெங்கும் காணப்படாத நீலகிரி வரையாடுகள்; அழிவுக்கு காரணம் என்ன? – சிறப்புக் கட்டுரை

இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் அதிக அளவில் நீலகிரி வரையாடு வேட்டையாடப்பட்டது. மேலும் மனித இடையூறுகளால் ஏற்பட்ட வாழ்விட சுருக்கம் இதன் எண்ணிக்கை குறைய முக்கிய காரணமாக அமைந்தது.

தடாகம் பள்ளத்தாக்கு ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்?

செங்கற்கல்லை சுட இரவும் பகலுமாக எரிக்கப்பட்ட மரக்கட்டைகளில் இருந்து கிளம்பிய புகை இன்று பலரின் சுவாசக்குழாயில் நஞ்சாக நிற்கிறது.

“எப்போது ஜேசிபி வீட்டு வாசலில் வந்து நிற்கும் என்ற கலக்கத்துடன் உறங்கச் செல்கிறோம்” – அச்சத்தில் பெத்தேல் நகர் மக்கள்

வேளச்சேரி, சோழிங்கநல்லூர் பகுதிகளில் உருவாகியிருக்கும் கட்டிடங்கள் எதன் மீது அமைக்கப்பட்டிருக்கிறது? இதற்கு ஏன் யாரும் விடை தேடுவதில்லை? அவர்களை அகற்ற ஏன் அரசு முயலுவதில்லை? என்றும் தங்கள்…

பேரிடர் நகரம் சென்னை: எச்சரிக்கும் IPCC அறிக்கை

வெட்பல்ப் வெப்பநிலையை ஒரு நகரம் சந்திக்கும் பட்சத்தில், உருவாகும் வெப்ப அலையில் சிக்கி மனிதர்கள் அதிக அளவில் மாண்டு போகும் நிகழ்வுகள் அரங்கேறலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் அறிக்கையில்…

திம்பம் இரவு நேர போக்குவரத்து தடை: காய்கறிகளை குப்பையில் கொட்டும் அவலம்; நஷ்டமடையும் விவசாயிகள்

காலைல 4 முதல் 7 மணிக்குள் ஏலம் விட்டு, அனைத்து காய்கறிகளையும் மொத்த-சில்லறை வியாபாரிகளும் வாங்கிட்டு போய்ருவாங்க. தடையால, காலைல 8 மணிக்கு கொண்டு போய் காய்கறிகளை…

BC அங்கீகாரம் கிடைத்தும் TNPSC-யில் சாதிப் பெயர் இல்லை – அல்லாடும் நீலகிரி திய்யா மக்கள்

திராவிட சித்தாந்தத்தை தமிழகம் முழுவதும் பரப்பிய பெருங்கிழவன் பெரியார், இந்த மண்ணில் எங்கள் வகுப்பினர் பட்ட துயரை கண்டு தான் வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார்.…

மத்திய அரசின் தேசிய உயர்க்கல்வித் தகுதி கட்டமைப்பு வரைவு: கலை அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வா?

கல்லூரி சேர்வதற்கு ஒரு தகுதி, இரண்டு, மூன்றாம் ஆண்டுகளில் அடி எடுத்து வைக்கவும் முதல் நிலைத் தகுதிகள் மாணவர்களுக்கு இருக்க வேண்டும். இல்லையென்றால் அதே ஆண்டில் அதே…

அதிமுகவை காப்பாற்றிய சேலம்; பாஜகவுக்கு “நோ” சொன்ன தருமபுரி; கொங்கு மண்டலத்தில் வெற்றி கொடி நாட்டிய திமுக

ஒவ்வொரு முன்னெடுப்பிலும் செங்கல் செங்கலாக அதிமுக கோட்டையின் அஸ்திவாரத்தை பெயர்த்தெடுத்தது ஆளும் கட்சி. முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வசிக்கும், சேலம் மாவட்டம் ஹைவேஸ்…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version