உலககோப்பை கிரிக்கெட் தொடரை, நேரடியாக மொபைல் போனிலேயே பார்க்கும் வகையில் மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், அபிநந்தன் என்ற பெயரில் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.பிஎஸ்என்எல் அபிநந்தன் ரூ.151 பிளான், 24 நாட்களுக்கு தினமும் 1 ஜிபி இன்டர்நெட், 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் அளவில்லா அழைப்புகளை வழங்குகிறது.
ஏர்டெல், ஜியோ, வோடபோன் உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் தருவதைப்போன்று, உலககோப்பை கிரிக்கெட் தொடரை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களும் நேரடியாக கண்டுகளிக்கும் பொருட்டு பிஎஸ்என்எல் அபிநந்தன் 151 பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது.