koyambedu tamil koyambedu market tamil : ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சமயத்தில் காய்கறிகளுக்கான தட்டுப்பாடு அதிகமாக இருந்த சமயத்தில் தேவை அதிகரித்து விலை உயர்ந்தது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு காய்கறி வரத்து மீண்டும் உயர்ந்ததால் விலை கணிசமாகக் குறைந்தது. எனினும் கடந்த ஒரு வாரத்தில் விலை மீண்டும் உயர்ந்தது.
சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி இன்று (நவம்பர் 19) 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை 32 ரூபாயாக இருந்தது. அதேபோல உருளைக் கிழங்கு விலை நேற்று 34 ரூபாயிலிருந்து இன்று 30 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. கேரட் விலை 50 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ கத்தரிக்காய் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காய்கறிகளின் விலைப் பட்டியல்:
தக்காளி - ரூ.35
உருளைக் கிழங்கு - ரூ.30
வெங்காயம் - ரூ.25
கத்தரிக்காய் - ரூ.25
முட்டைக்கோஸ் - ரூ.10
பீன்ஸ் - ரூ.55
அவரைக்காய் - ரூ.35
கேரட் - ரூ.50
முள்ளங்கி - ரூ.15
வெண்டைக்காய் - ரூ.30
முருங்கைக்காய் - ரூ.25
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”