உதவி இயக்குநர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் பணிகளை நிரப்புவதற்காக விருப்பமுள்ள தேர்வர்களிடம் விண்ணப்பங்களைக் கேட்டிருந்தது நமது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) . விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 11.09.2019 என்பதாகும்.
Advertisment
இதில், பெண்கள் மட்டுமே விண்ணபிக்க முடியும் என்பது சிறப்பம்சமாகும்.
டெக்னாலஜியில் கலக்கும் 103 வயது சென்னை இளைஞர்: ஃபிட்னஸ் ரகசியம் சொல்கிறார் கேளுங்க...
ஆர்வமுள்ளவர்கள் டி.என்.பி.எஸ்.சியின் அதிகாரப்பூர்வ இணையத் தளமான tnpsc.gov.in சென்று பார்வையிடலாம்.