படத்தில் கதை என்ற ஒன்று இல்லவே இல்லை. கண்டதையும் இஷ்டத்துக்கு எடுத்து வைத்திருக்கிறார்கள். பெண்களை திட்டுவதற்காகவே படம் எடுத்தது போலிருக்கிறது.
படம் முழுக்க பெண்களை திட்டும் வசனங்கள், டபுள் மீனிங் வசனங்களும் இது சிம்பு ஆதிக் இணைந்த படம் என்பதை காட்டிக்கொண்டே இருக்கிறது.
ஒரே வரியில் சொல்வது என்றால் ஹீரோ சிம்பு, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், படத்தை வெளியிட்ட தியேட்டர் அதிபர்கள், படத்தை பார்க்க செல்லும் ரசிகர்கள் அனைவருக்கும் இந்த படம் ஒரு தற்கொலை முயற்சி.
இவன் மிகவும் ஆபத்தானவன்.