Advertisment

'ராதிகா உதடு வீங்கி இருக்கு... கோபி ஏதாச்சும் பண்ணுனாரா?'

விஜய் டிவியின் டாப ஹிட் ஷோவான ராஜூ வூட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா ரோலில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா பங்கேற்றுள்ளார்.

author-image
WebDesk
New Update
'ராதிகா உதடு வீங்கி இருக்கு... கோபி ஏதாச்சும் பண்ணுனாரா?'

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ள சீரியல் பாக்கியலட்சுமி.

Advertisment

3 பிள்ளைகளுக்கு தந்தையாக கோபி மனைவியை விட்டு காதலியை திருமணம் செய்ய போக இந்த உண்மையை தெரிந்துகொண்ட மனைவி பாக்யா வீட்டை விட்டு போக, பாக்யாதான் கோபியின் மனைவி என்று தெரிந்து காதலி ராதிக கோபியை விட்டுபோக என பல அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறி வரும் இந்த சீரியலின் அடுத்தடுத்த எபிசோடுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் அதே சேனலில் வார இறுதியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது விஜய் டிவியின் டாப ஹிட் ஷோவான ராஜூ வூட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா ரோலில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா பங்கேற்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இவரை எப்படி ஓகே பண்ணிங்க என்று ராஜூ கேட்க, அதற்கு ரேஷ்மா நான் இல்ல டைரக்டர் தான் ஓகே பண்ணாரு என்று சொல்கிறார். அதனைத் தொடர்ந்து ராதிகா கேரக்டருக்கு வந்த கமெண்ட் ஒன்றை ராஜூ படிக்கிறார். அதில் ஒரு ரசிகர் ராதிகா ஓவரா லிப்ஸ்ட்ரிக் போட்டு உதடு வீங்கிடுச்சி பாக்க சகிக்கல என்று கூறியுள்ளதாக சொல்கிறார்.

இதை கேட்டு ரேஷ்மா அது லிப்ஸ்ட்ரிக் போட்டதனால் வீங்கல என்று சொல்ல உடனே ராஜூ கோபி எதாவது பண்ணாரா என்று கேட்கிறார். அதற்கு ரேஷ்மா நம்ம சீரியல் 8.30 க்கு வருது அதனால கோபி ஒன்னும் பண்ண முடியாது. அதற்கு ராஜூ லவ்வுக்கு என்னங்க டைமிங் என்று கேட்கிறார். உடனே அருகில் இருந்தவர் காதலுக்கு என்ன சண்டே மண்டே என்று சொல்கிறார்.

இதை கேட்ட சுரேஷ் சக்ரவர்த்தி தனது நேராக உள்ள பெண்ணிடம் செல்ல, அவரை அனைவரும் தடுத்து நிறுத்துகின்றனர். இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ள சீரியல் பாக்கியலட்சுமி.

3 பிள்ளைகளுக்கு தந்தையாக கோபி மனைவியை விட்டு காதலியை திருமணம் செய்ய போக இந்த உண்மையை தெரிந்துகொண்ட மனைவி பாக்யா வீட்டை விட்டு போக, பாக்யாதான் கோபியின் மனைவி என்று தெரிந்து காதலி ராதிக கோபியை விட்டுபோக என பல அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறி வரும் இந்த சீரியலின் அடுத்தடுத்த எபிசோடுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் அதே சேனலில் வார இறுதியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது விஜய் டிவியின் டாப ஹிட் ஷோவான ராஜூ வூட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா ரோலில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா பங்கேற்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இவரை எப்படி ஓகே பண்ணிங்க என்று ராஜூ கேட்க, அதற்கு ரேஷ்மா நான் இல்ல டைரக்டர் தான் ஓகே பண்ணாரு என்று சொல்கிறார். அதனைத் தொடர்ந்து ராதிகா கேரக்டருக்கு வந்த கமெண்ட் ஒன்றை ராஜூ படிக்கிறார். அதில் ஒரு ரசிகர் ராதிகா ஓவரா லிப்ஸ்ட்ரிக் போட்டு உதடு வீங்கிடுச்சி பாக்க சகிக்கல என்று கூறியுள்ளதாக சொல்கிறார்.

இதை கேட்டு ரேஷ்மா அது லிப்ஸ்ட்ரிக் போட்டதனால் வீங்கல என்று சொல்ல உடனே ராஜூ கோபி எதாவது பண்ணாரா என்று கேட்கிறார். அதற்கு ரேஷ்மா நம்ம சீரியல் 8.30 க்கு வருது அதனால கோபி ஒன்னும் பண்ண முடியாது. அதற்கு ராஜூ லவ்வுக்கு என்னங்க டைமிங் என்று கேட்கிறார். உடனே அருகில் இருந்தவர் காதலுக்கு என்ன சண்டே மண்டே என்று சொல்கிறார்.

இதை கேட்ட சுரேஷ் சக்ரவர்த்தி தனது நேராக உள்ள பெண்ணிடம் செல்ல, அவரை அனைவரும் தடுத்து நிறுத்துகின்றனர். இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial Reshma
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment