Advertisment

குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணியில் நடிகை த்ரிஷா!

அண்ணாநகரில் தமிழ்நாடு அரசு தொழிலாளர்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணியில் நடிகை த்ரிஷா!

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க ஆண்டு தோறும் ஜூன் 12-ம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இதனையொட்டி, சென்னை அண்ணாநகரில் தமிழ்நாடு அரசு தொழிலாளர்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் யுனிசெப் (UNICEF) தூதுவர் நடிகை திரிஷா கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின பேரணியை துவக்கி வைத்தார்

Trisha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment