Advertisment

சாமி படத்தில் அந்தக் காட்சியை நான் சேர்த்திருக்கக் கூடாது: வேதனையில் இயக்குனர் ஹரி

சாமி படத்தில், குறிப்பிட்ட காட்சியை நான் எடுத்திருக்ககூடாது என்று இயக்குநர் ஹரி ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

author-image
Vasuki Jayasree
New Update
சாமி படத்தில் அந்தக் காட்சியை நான் சேர்த்திருக்கக் கூடாது: வேதனையில் இயக்குனர் ஹரி

சாமி படத்தில், குறிப்பிட்ட காட்சியை நான் எடுத்திருக்ககூடாது என்று இயக்குநர் ஹரி ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

Advertisment

சாமி, சிங்கம், வேல், அய்யா, அருள், தாமரபரணி, கோவில்,  உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார் இயக்குநார் ஹரி. தற்போது அருள் விஜயை வைத்து யானை படத்தை இயக்கி அது வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் நடிகர் அருள் விஜய்யுக்கும் இந்த படம் திருப்புமுனையாக அமையும் என்று அவர் கூறியுள்ளார். இவர் இயக்கித்தில் உருவான சாமி திரைப்படம் வரலாறு காணாத வெற்றியை பிடித்தது என்பது குறிப்பிடதக்கது. நடிகர் விகரம் சாமி திரைப்படம் மூலம் நன்கு அறியப்பட்ட நடிகரான மாறினார். 100 நாட்களுக்கு மேலாகே இத்திரைப்படம் தியேட்டரில் ஓடியது.

இந்நிலையில் சமீபத்தில் இயக்குநர் ஹரியிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த நேர்காணலில் அவர் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். நடிகர் அருள் விஜய் ஒரு நல்ல நடிகர். அவர் மிகவும் கஷ்டபட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளார். நடிகர் அருள் விஜய்யிடம் நான் தெளிவாக செல்லிவிட்டேன், என்னால் இயக்குநர் பாலாவைப்போல் ஒரு படத்தை இயக்க முடியாது. நான் கமெர்சியல் படம்தான் பன்னுவேன் என்று கூறினார். இந்நிலையில், சாமி படத்தில் இட்லியில் பீர் ஊற்றி சாப்பிடும் காட்சியை, நான் தவிர்த்திருக்க வேண்டும். எனக்கு போதை பழக்கமில்லை. எதிர்கால தலைமுறையினரும் போதை பழக்கத்திற்கு அடிமையாககூடாது என்று அவர் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment