செல்வராகவன் சும்மா படமெடுத்தாலே மிரட்டுவார். அதிலும் பேய் படம் எடுத்தால்...! எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஆகியோரை வைத்து அவர் எடுத்துள்ள பேய் படமான 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் 3-வது டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, வெளியான இரு டிரைலர்களும் 'ஏதோ பண்ணியிருக்கார்யா மனுஷன்' பீலிங்கை நமக்குள் விதைத்தது. இப்போ இந்த டிரைலரும் 'சேம் ஃபீலிங்' ரகம் தான்.
ஜூன் 30-ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.
அதுசரி! டைட்டில்ல 'எங்கப்பா அப்பவே சொன்னாரு... கேட்டனா!' எதுக்குன்னு தானே கேட்குறீங்க... டிரைலரை பாருங்க.
https://www.youtube.com/embed/GrKxp6c6JgE