Advertisment

தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி வாங்கிய ரஜினி மகள் சௌந்தர்யா - போட்டோஸ் இதோ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி வாங்கிய ரஜினி மகள் சௌந்தர்யா - போட்டோஸ் இதோ

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் தருமையாதீனம் தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகளை, நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா நேற்று சந்தித்து ஆசி பெற்றார்.

Advertisment

publive-image

பெரியார் குறித்து ரஜினி பேசியது கடந்த சில நாட்களாக விவாதப் பொருளாகி இருக்கும் நிலையில், அதிமுகவின் அமைச்சர்கள் ரஜினிக்கு சற்று கடுமையாக எதிர்க்கருத்துகளை முன்வைத்தனர்.

தேவதைகளுக்கு என்ன தெரியும் உன் அழகைப் பற்றி! - மடோனா செபாஸ்டியன் கியூட் புகைப்படங்கள்

publive-image

குறிப்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், "ரஜினி தனது இரண்டாவது மகளுக்கு எப்படி இரண்டாவது திருமணம் செய்து வைத்தார். பெரியார் தான் அதற்கு காரணம் என்பதை மறக்க கூடாது" என்று பேசிய சலசலப்பை ஏற்படுத்தியது.

publive-image

தனது முதல் திருமண வாழ்க்கை முறிந்த பிறகு, பிரபல தொழிலதிபர் மகன் விசாகன் என்பவரை ரஜினி மகள் சௌந்தர்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

publive-image

தந்தையை போலவே கடவுள் பக்தி அதிகம் கொண்ட சௌந்தர்யா, மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் தருமையாதீனம் தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசிப் பெற்றார்.

அடடே! சினேகாவுக்கு இரண்டாவது குழந்தையாம் - அதுவும் பெண் குழந்தை! பிரசன்னாவின் கியூட் ட்வீட்

Soundarya Rajnikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment