Advertisment

காலையில் ஒரு நெல்லி ஜூஸ்: மலச்சிக்கல், அஜீரணம்  ஏற்படாது

காலையில் இந்த நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால், உடலுக்கு மிகவும். நல்லது. மலச்சிக்கல், கிருமி தொற்று, அஜீரணம் ஆகியவை ஏற்படாது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
juice

காலையில் இந்த நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால், உடலுக்கு மிகவும். நல்லது. மலச்சிக்கல், கிருமி தொற்று, அஜீரணம் ஆகியவை ஏற்படாது.

Advertisment

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் – 5

இஞ்சி- சிறிய துண்டு

கருவேப்பிலை

உப்பு

எலுமிச்சை

சுடு தண்ணீர்

நாட்டு தேன்- ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை: நெல்லிக்காய்யை கழுவி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தொடர்ந்து அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அத்துடன் கருவேப்பிலை, இஞ்சி, உப்பு  ஆகியவற்றை சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும் . தொடர்ந்து இந்த கலவையை சல்லடையில் வடிகட்ட வேண்டும். தொடர்ந்து இந்த சாறுடன் அரை கப் சுடு தண்ணீர் சேர்த்து, வேண்டும் என்றால்  நாட்டு தேனை சேர்க்கலாம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment