Advertisment

அடிக்கடி கறிவேப்பிலை சட்னி சாப்பிடுங்க… சுகர் வருவதை தடுக்கும்; டாக்டர் சிவராமன்

கறிவேப்பிலையில் அத்தனை நன்மைகைள் உள்ளது என சித்த மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
curry leaves chutney

வீட்டில் எப்போதும் ஒரே மாதிரியாக சட்னி செய்யாமல் இட்லி, தோசைக்கு கறிவேப்பிலை சட்னி செய்து சாப்பிடுங்கள். அதில் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது என சித்த மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.

Advertisment

அவர் கூறுகையில், "சிகாகோவில் உள்ள இலினாய்ஸ் பல்கலைக்கழகம் ஐ.ஜிடியில் இருந்து டயாபெட்டிகா அதாவது இம்பேர்டு குளுகோஸ் டாலரன்ஸ் என்று சொல்லப்படும் சர்க்கரை வருவதற்கான வாய்புள்ளவர்களில் இருந்து சர்க்கரை வராமல் தடுப்பதற்கான ஒரு பொருளாக கறிவேப்பிலை காப்புரிமை செய்துள்ளார்கள்.

கார்பனலாய்டு என்ற ஒரு ஆல்கலைடு அதிலிருந்து பிரித்து அதை ஆய்வு செய்து முடிவு செய்தனர். ஆனால் நாம் கறிவேப்பிலையை ஒதுக்கி வைக்கிறோம். கறிவேப்பிலை, மிளகு நம் வாழ்நாள் முழுவதும் நமக்கு ஊட்டம் கொடுக்க கூடிய உணவு பொருள்" என்றார். 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment