Advertisment

தினமும் 3-4 கருவேப்பிலை: அதிகாலையில் மென்று சாப்பிட்டால் இவ்ளோ நன்மை இருக்கு!

நமது வீட்டின் சமையலறையில் காணப்படும் கருவேப்பில்லையின் பலன்களை நாம் அறிந்துகொண்தில்லை. தினமும் காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பிலை இலைகளை சாப்பிட்டால் எவ்வளவு பயன் இருக்கிறது தெரியுமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தினமும் 3-4 கருவேப்பிலை: அதிகாலையில் மென்று சாப்பிட்டால் இவ்ளோ நன்மை இருக்கு!

நமது வீட்டின் சமையலறையில் காணப்படும் கருவேப்பில்லையின் பலன்களை நாம் அறிந்துகொண்தில்லை. தினமும் காலையில்  வெறும் வயிற்றில் கருவேப்பிலை இலைகளை சாப்பிட்டால் எவ்வளவு பயன் இருக்கிறது தெரியுமா? பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, காப்பர், வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். எனவே தினமும் அதிகாலையில் 3 முதல் 4 பச்சை கறிவேப்பிலை இலைகளை மென்று சாப்பிட்டால் அது உங்களுக்கு எப்படி பலன் தரும் என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்

Advertisment

கண் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும். மாலைக்கண் நோய் மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும். இதில் இருக்கும் வைட்டமின் ஏ கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

ரத்தில் உள்ள சர்க்கரை நோய்யை குறைக்கும். இதனால் சர்க்கரை நோயாளிகள் இதை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். மேலும் செரிமானத்திற்கும் கருவேப்பில்லை உதவியாக இருக்கும். மலச்சிக்கல், அமிலத்தன்மை, வயிறு உப்புதல் ஆகியவற்றை இது நீக்கும்.

இதில் ஆண்டிபயாடிக் தன்மைகள் காணப்படுவதால், தொற்று நோய்களை தடுக்க உதவுகிறது.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment