சர்க்கரை நோய் என்பது நமது ரத்ததில் உள்ள சர்க்கரை அளவை தொடர்ந்து அதிகரிக்கிறது. இதனால் உடல் உறுப்புக்களான கண், சிறுநீரகம், இதயம் என்று எல்லாவற்றையும் அது பாதிக்கிறது.
இந்நிலையில் சரியான உணவுக் கட்டுப்பாடு உடல்பயிற்சி என்ற இரண்டையும் நாம் மேற்கொள்ள வேண்டும் . இந்நிலையில் சில காய்கறி மற்றும் பழங்களை நமது உணவில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்நிலையில் பழங்கள் நமது உடலுக்கு அதிக சத்துகளை கொடுக்கிறது.
இந்நிலையில் அன்னாசிப் பழத்தை சாப்பிடுவதால், உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட், வைட்டமின்ஸ், என்சைம்ஸ் ஆகியவை இருக்கிறது. இதில் 51 முதல் 73 வரை கிளைசிமிக் இன்ண்டக்ஸ் இருக்கிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் 100 கிராம் அன்னாசிப் பழம் தினமும் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தருகிறது. அன்னாசிப் பழத்தில் வைட்டமின் சி இருக்கிறது. புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் இருக்கும் நார்சத்து, ரத்ததில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது. மேலும் கொலஸ்ட்ரால் ஏற்படாமல் தடுக்கிறது. உடல் எடை சீராக இருக்கவும் உதவுகிறது.