நார்த்தங்காய் வைத்து இந்த சூப்பரான ரெசிபியை செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
நார்தங்காய்
பச்சை மிளகாய்
புளித் தண்ணீர்
மஞ்சள்
வெல்லம்
வெந்தயப் பொடி
கடுகு
நல்லெண்ணை செய்முறை: நார்தங்காய்யை நன்றாக நறுக்கி, அதன் சாறை எடுங்கள். தற்போது அந்த பாத்திரத்தை சூடு செய்து நலெண்ணை ஊற்றி கடுகு சேருங்கள். இப்போது அதில் மஞ்சள் பொடி, பச்சைமிளகாய், ஆகியவற்றை சேர்த்து நாத்தாங்காய் வெடிவைத்த துண்டுகளை சேர்த்து நன்றாக பிரட்ட வேண்டும். தொடர்ந்து வெந்தயப்பொடி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளரவும். தொடர்ந்து புளித் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். தற்போது அடுப்பை அணைத்துவிட வேண்டும். சூடு ஆறியதும். இறுதியாக நார்தங்காய் சாறை சேர்க்க வேண்டும்