மரவள்ளி கிழங்கை வைத்து நீங்கள் மிகவும் சுவையான தோசை சுடலாம்.
தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி- 1 கப்
மரவள்ளிகிழங்கு – 1
காய்ந்த மிளகாய்
சீரகம்
பெருங்காயம்
உப்பு
எண்ணெய்
தேவையான பொருட்கள்: மரவள்ளிக்கிழங்கு சிறு துண்டுகளாக நறுக்கி, கழுவ வேண்டும். தொடர்ந்து அரிசியை கழுவி, 2 மணி நேரம் ஊறவைக்கவும். அதில மிளகாய், உப்பு, பெருங்காயம், சீரகம் ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். தொடர்ந்து கிழங்கையும் சேர்த்து அரைக்கவும். தொடர்ந்து 7 மணி நேரம் கழித்து வழக்கம்போல் தோசை சுடவும்.