பெருமாள் கோவிலுக்கு சென்றால் உங்களுக்கு மார்கழி மாதம் காலையிலேயே இந்த மிளகு தேங்காய் சாதம் பிரசாதமாக கிடைக்கும். இந்நிலையில் தற்போது இதை வீட்டிலே செய்ய முடியும்
தேவையான பொருட்கள்
வேக வைத்த அரிசி
மிளகு பொடி
தேங்காய் துருவல்
வத்தல்
நண்ணெண்ணை
கடுகு
உளுந்தம் பருப்பு
கருவேப்பில்லை
செய்முறை
சாதத்தை நன்றாக உதிரியாக வேக வைக்க வேண்டும். இந்நிலையில் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் எண்ணெய் ஊற்ற வேண்டு. தொடர்ந்து அதில் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு பொறிய விடவும். தொடர்ந்து கருவேப்பில்லை சேர்க்கவும். தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தற்போது வேக வைத்த சாதத்தை சேர்க்க வேண்டும்.