உடலுக்கு அவ்ளோ நன்மை இருக்கும் . கேழ்வரகில் இரும்புசத்து, கால்சியம், ரிபோஃபிலாவின் ஆகியவை உள்ளது. இந்நிலையில் இதில் கூழ் செய்து நாம் குடிக்கலாம்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு
அரிசி நொய்
தயிர்
உப்பு
செய்முறை
கேழ்வரகு மாவை இரவில் தண்ணீர் சேர்த்து ஊற வைக்க வேண்டும் . அடுத்த நாள் காலையில் இந்த கேழ்வரகு மாவை அடுப்பில் வைத்து சூட வைக்கவும். இந்நிலையில் நொய்யை அதில் சேர்க்கவும். தற்போது நன்றாக இரண்டையும் ஒரு சேர கிளரவும்.
தொடர்ந்து இந்த மாவை தண்ணீரில் கரைத்து அத்துடன் உப்பு, தயிர் சேர்த்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்தால் சுவையான கேழ்வரகு கூழ் ரெடி.