Advertisment

10 வயது சிறுமியை 3 மாதங்களாக தொடர் பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது

மத்திய பிரதேச மாநிலம் போபாலில், 10 வயது சிறுமியை தொடர்ச்சியாக 3 மாதங்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக 65 வயது முதியவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sexual harassment, gang rape, sexual assault

மத்திய பிரதேச மாநிலம் போபாலில், 10 வயது சிறுமியை தொடர்ச்சியாக 3 மாதங்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக 65 வயது முதியவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Advertisment

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது, 5 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவரும், அவருக்கு தெரிந்த மற்ற இருவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் அச்சிறுமி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனக்கு நேர்ந்தவற்றை தன் தாயிடம் சொல்லியிருக்கிறார் அச்சிறுமி.

இதன்பின், அச்சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment