Advertisment

கவர்னரால் மனதில் பட்டதை கூட சொல்ல முடியாது - காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்

Jammu kashmir governor Satyapal Malik : கவர்னர் பதவி பலவீனமானது. கவர்னர்கள், பத்திரிகை சந்திப்பை நடத்த உரிமை இல்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
j&k governor satya pal malik, satya pal malik on article 370, jammu kashmir news, kashmir issue, kashmir lockdown, kashmir article 370

j&k governor satya pal malik, satya pal malik on article 370, jammu kashmir news, kashmir issue, kashmir lockdown, kashmir article 370, ஜம்மு காஷ்மீர், கவர்னர், சத்யபால் மாலிக், 370வது சட்டப்பிரிவு, பலவீனம், உரிமை

இந்தியாவில் கவர்னர் பதவி என்பது பலவீனமானது, கவர்னரால் மனதில் பட்டதை கூட சொல்ல முடியாது என காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ண தேவி பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: கவர்னர் பதவி பலவீனமானது. கவர்னர்கள், பத்திரிகை சந்திப்பை நடத்த உரிமை இல்லை. மனதில் பட்டதை பேசவும் முடியாது. எனது வார்த்தை டில்லியில் உள்ளவர்களை காயப்படுத்தாது என நம்புகிறேன். இதன் காரணமாக 3 நாட்கள் பயத்தில் இருந்தேன். நாட்டில் உள்ள பணக்காரர்கள், நாட்டில் உள்ள கல்வி முறையை மேம்படுத்த உதவி செய்வதில்லை என்ற எனது கருத்தில் உறுதியாக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Jammu And Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment