Advertisment

ரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா மற்றும் அருண் ஷோரி ஆகியோர் வெள்ளிக்கிழமை செய்தியாளளை சந்தித்தனர். அவர்கள் ரஃபேல் ஒப்பந்தத்தில் சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று கூறினர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rafale case, sc rafale order, supreme court rafale case review, ரஃபேல் வழக்கு, பிரசந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா, உச்ச நீதிமன்றம், சிபிஐ, arun shourie, prashant bhushan, yashwant sinha, press conference on rafale case review

rafale case, sc rafale order, supreme court rafale case review, ரஃபேல் வழக்கு, பிரசந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா, உச்ச நீதிமன்றம், சிபிஐ, arun shourie, prashant bhushan, yashwant sinha, press conference on rafale case review

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா மற்றும் அருண் ஷோரி ஆகியோர் வெள்ளிக்கிழமை செய்தியாளளை சந்தித்தனர். அவர்கள் ரஃபேல் ஒப்பந்தத்தில் சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று கூறினர்.

Advertisment

பிரான்சில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கியிருப்பது குறித்து நீதிமன்றம் கண்காணிக்கும் விசாரணைக்கான மனுவை நிராகரித்த 2018 டிசம்பர் 14 ஆம் தேதி முடிவை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு மனுதாரர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோரின் குற்றச்சாடுகளை நிராகரித்தது. இந்த ஒப்பந்தம் தொடர்பான கூடுதல் ஆவணங்களை நம்புவதற்கு தி இந்து வெளியிட்டது. பிறகு, ஏஎன்ஐ செய்தி செய்தி நிறுவனம் வெளியிட்டது.

ரஃபேல் வழக்கில் சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்: பிரஷாந்த் பூஷன், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா

ரஃபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் உச்ச நீதிமன்றம் அரசாங்கத்தின் மீது எந்த முறைகேடும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிய ஒரு நாள் கழித்து, ரஃபேல் ஒப்பந்தத்தில் சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், பாஜக முன்னாள் தலைவர் அருண் ஷோரி ஆகியோர் வெள்ளிக்கிழமை கூறினர்.

பிரான்சில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது குறித்து பிரதமர் மோடி அரசுக்கு முறைகேடு இல்லை என்று கூறிய தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற பிராசாந்த் பூஷன், அருண் ஷோரி, பாஜக முன்னாள் தலைவர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரின் கோரிக்கைகளை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது. சர்ச்சைக்குரிய ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ எஃப்.ஐ.ஆர் அல்லது கடுமையான விசாரணைக்கு உத்தரவிட எந்த ஆதாரமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வின் தீர்ப்பை மீறி அவர்களின் புகாரை விசாரிப்பது மத்திய புலனாய்வுப் பிரிவைக் கோருவதாக பிரசாந்த் பூஷண் கூறினார்.

சிபிஐ அவ்வாறு செய்யத் தவறினால், அவர்கள் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகுவார்கள் என்று பிரசாந்த் பூஷணும் அருண் ஷோரியும் உரையாற்றினார். அப்போது அங்கே யஷ்வந்த் சின்ஹா இல்லை.

Bjp Supreme Court Of India Cbi Rafale Deal Yashwant Sinha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment