உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்ட் இன்று (ஏப்ரல். 20 ) காலமானார்.
சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த ஆனந்த் சிங் பிஷ்ட், கடந்த மார்ச் 15-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், இன்று காலை 10.44 மணியளவில் காலமானதாக அறிவிக்கப்பட்டது.