மியான்மரைச் சேர்ந்த ராணுவ விமானம், தவாய் நகரத்தின் மேற்கே 20 மைல் தொலைவில் பறந்துக் கொண்டிருந்த போது, ரேடார் சிக்னலில் இருந்து மறைந்துவிட்டது. அதில் 105 பயணிகளும், 11 பணியாளர்களும் பயணம் செய்தனர். சரியாக பகல் 1:35 மணிக்கு இந்த விமானம் மறைந்து போயுள்ளது.
இதையடுத்து, விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.