சுதந்திர தினக் கொண்டாட்டம்:
இந்திய விடுதலை நாள் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி சுதந்திர நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.
இன்றைய தினம் நாடு முழுவதும் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வேளையில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய புகைப்படங்களின் தொகுப்பு.. உங்கள் பார்வைக்கு
1.சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவாஹர்லால் நேரு பதவியேற் கொண்டார். “இரவு மணி 12 இந்தியா உறக்கத்திலிருந்து விழிக்கும், சுதந்திரம் பெறும். அற்புதமான ஒரு தருணம் ” என்று தனது உரையில் கூறினார்.
2. இந்தியா - பாகிஸ்தான் தனியாக பிரிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியான போது மக்கள் தங்கள் இருப்பிடத்தை நோக்கி புறப்பட்ட காட்சி.
3. மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்ட பின்பு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு.
4. 1964 ஆம் ஆண்டு நேரு நினைவிடத்தில் இந்திரா காந்த்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோ அஞ்சலி செலுத்திய காட்சி
5. 1964 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நடந்த போரின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்