அன்னையர் தினம் நாளை(மே.12) இந்தியா உள்பட பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நம்மை ஜீவித்து, சுவாசம் கொடுத்தவர் தாய் எனும் அற்புத பொக்கிஷம். அந்த பொக்கிஷத்தை நினைவு காணும் தினமாக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
மேலும் படிக்க - அன்னையர் தினத்தை முன்னிட்டு அமிதாப் பச்சன் வெளியிட்ட உருக்கமான பாடல்! (வீடியோ)
நம் வாழ்வில் எதை வேண்டுமானாலும் தவறவிடலாம்... ஆனால், அன்னையர் தினத்தில் கூட அவரை நினைத்துப் பார்க்காமல் இருந்தால் நம் ஜென்மம் முழுமைப் பெறுமா?
அன்னையர் தின வாழ்த்துகள் இதோ,
விலைமதிக்க முடியாத அந்த ஜீவனை இப்போதாவது நினைத்துப் பார்ப்போம்!.