சூரிய ஒளியை பயன்படுத்தி வரையப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் ஓவியம்: கோவை இளைஞர் அசத்தல்!

வாய்ப்பு இருந்தால் சுனிதா வில்லியம்ஸிடம் இந்த ஓவியத்தை கொடுக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

வாய்ப்பு இருந்தால் சுனிதா வில்லியம்ஸிடம் இந்த ஓவியத்தை கொடுக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Sunitha Williams

சுமார் 9 மாதங்கள் கழித்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பிய நிலையில் கோவை குனியமுத்தூரை சேர்ந்த கலைஞர் UMT ராஜா என்பவர் பூதக்கண்ணாடியால் சூரிய ஒளியை பயன்படுத்தி சுனிதா வில்லியம்ஸ் படத்தை மர பலகையில் வரைந்துள்ளார். இதனை வாய்ப்பு இருந்தால் சுனிதா வில்லியம்ஸிடம் கொடுக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisment

கிட்டத்தட்ட 10 மணி நேரம் செலவழித்து இந்த ஓவியத்தை வரைந்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இதில் சுனிதா வில்லியம்ஸ் படம், அவர் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய ட்ராகன் கலன் ஆகிய படங்களும் , Welcome Back Sunita என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: