Advertisment

செவாலியே விருதுக்கு ‘காலச்சுவடு’ எஸ்.ஆர்.சுந்தரம் தேர்வு; மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பிரான்சு நாட்டின் செவாலியே விருதுக்கு பதிப்பாசிரியர் ‘காலச்சுவடு’ எஸ்.ஆர்.சுந்தரம் தேர்வு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

author-image
WebDesk
New Update
செவாலியே விருதுக்கு ‘காலச்சுவடு’ எஸ்.ஆர்.சுந்தரம் தேர்வு; மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Kalachuvadu SR Sundaram selected for Chevalier awards: பிரான்சு நாட்டின் செவாலியே விருதுக்கு பதிப்பாசிரியர் ‘காலச்சுவடு’ எஸ்.ஆர்.சுந்தரம் தேர்வாகியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

பதிப்புத்துறையில் இந்தியா - பிரான்சு இடையேயான உறவை மேம்படுத்த பங்காற்றியதற்காக, பதிப்பாசிரியர் 'காலச்சுவடு' கண்ணன் (எ) எஸ்.ஆர்.சுந்தரம் பிரான்சு நாட்டின் செவாலியே விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பதிப்புத்துறையில் இந்தியா - பிரான்சு இடையேயான உறவை மேம்படுத்தப் பங்காற்றியதற்காக, பிரான்சு நாட்டின் செவாலியே விருது பெறத் தேர்வாகியுள்ள பதிப்பாசிரியர் ‘காலச்சுவடு’ கண்ணன் (எ) எஸ்.ஆர்.சுந்தரம் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment