Advertisment

Chennai Power Shutdown: கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பு, திருவான்மியூர், பூந்தமல்லி பகுதிகளில் இன்று மின்தடை

Chennai power disruption September 17, Saturday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power Shutdown: கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பு, திருவான்மியூர், பூந்தமல்லி பகுதிகளில் இன்று மின்தடை

Power Shutdown in Chennai - 17th September

Chennai Power Shutdown: சென்னையில் 17.09.2022 (சனிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பு, திருவான்மியூர், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

publive-image

கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பு பகுதி : பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு பகுதி, சாஸ்திரி நகர், ஓசன்குளம், தம்புசாமி தெரு, கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி, நேரு பூங்கா மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

திருவான்மியூர் பகுதி : கொட்டிவாக்கம் ராமலிங்கநகர், இளங்கோ நகர், ஓ.எம்.ஆர் ஐஸ்வரியா மருத்துவமனை.

பூந்தமல்லி பகுதி : மாங்காடுகுன்றத்தூர் ரோடு, எம்.ஜி.ஆர் நகர், பூஞ்சோலைவீதி, காமராஜ் நகர், பூந்தமல்லி டிரன்க் ரோடு, ஆஞ்சநேயர் கோயில் தெரு, ராமானுஜகூடம் தெரு, கங்கா சாரதி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment