Advertisment

Chennai Power Shutdown, 21st September: தாம்பரம், வியாசர்பாடி, பெருங்குடி பகுதிகளில் இன்று மின்தடை

Chennai power disruption September 21, Wednesday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power Shutdown, 21st September: தாம்பரம், வியாசர்பாடி, பெருங்குடி பகுதிகளில் இன்று மின்தடை

Power Cut Today in Chennai - 21st September

Chennai Power Shutdown: சென்னையில் 21.09.2022 (புதன்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், வியாசர்பாடி, பெருங்குடி ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம் பகுதி : ராதா நகர் பாரதிபுரம், நெமிலிச்சேரி நெடுஞ்சாலை, கக்கன் தெரு, ராமசாமி தெரு, காமராஜர் தெரு பள்ளிக்கரணை 200 அடி ரேடியல் ரோடு, ஐ.ஐ.டி.காலனி, ஆறுமுகம் நகர், பெருமாள் நகர், வ.உ.சி.தெரு, என்.ஐ.ஒ.டி எச்.டி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

வியாசர்பாடி பகுதி : மாதவரம் லெதர் எஸ்டேட் ஜம்பிலி புது காலனி, கே.கே.ஆர்.டவுன், மேத்தா நகர், கன்னபுரம் சி.எம்.பி.டி.டி வி.எஸ்.மணி நகர், ஆண்டாள் நகர், கன்னியம்மன் நகர், எம்.ஆர்.எச்.ரோடு பகுதி, சின்ன தோப்பு, கந்தசாமி நகர், டி.ஜி.சாமி நகர், விநாயகபுரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பெருங்குடி பகுதி: துரைப்பாக்கம் கண்ணகி நகர் ஒரு பகுதி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment