Advertisment

அடையாறு, கிண்டி, அம்பத்தூர் பகுதிகளில் இன்று மின்தடை

Chennai power disruption August 30, Wednesday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai power cut

chennai power cut

சென்னையில் இன்று (ஆக. 30) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அடையாறு, கிண்டி, அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அடையாறு                                                       

கந்தன்சாவடி சோழமண்டலம், பம்மல் நல்ல தம்பி தெரு,  தந்தை பெரியார் தெரு, முத்துமாரியம்மன்  கோவில் தெரு, பாரதி நகர்  மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

கிண்டி

ராமாபுரம் கலசத்தம்மன் கோவில் தெரு, செல்லம்மாள் நகர், திருப்பதி நகர், சத்தியா நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்..

அம்பத்தூர்

பாடி டி.வி.எஸ் நகர், சிவன் கோவில் தெரு, வள்ளலார் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment